Aug 28, 2013

உதிரும் நான் -19

கவிதையை எந்த 
நடையில்
எழுதினாலும்...

உன் காதல் மொழி போல்
சுவையாய் இல்லையடி
என் காதலி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


11 comments:


  1. விரல் கசியும்
    சொற்களெல்லாம்
    உன்னிதழ் பிரிந்து
    ஒலித்த
    கொஞ்சும் ஒலியே..

    ReplyDelete
  2. அப்படியா? அதுசரி காதல் பெண்ணின் மிரட்டல் அழகு! ஐயோ ஐயோ அலட்டல் அழகு!! என்று பாடலும் இருக்கிறது அல்லவா?

    காதல் ரசம் பொங்கி வழியுது வெற்றி :)))

    மிக ரசித்தேன் - கவிதையை!!

    ReplyDelete
  3. காதல் அதிகம் ஆயிட்டா இப்படித்தான் ஆகும் :P ...

    ReplyDelete
  4. காதலே ஒரு மொழிதானே/

    ReplyDelete
  5. அன்பின் வெற்றிவேல் - கவிதை அருமை - காதலியின் காதல் மொழி போல் கவைதை எழுதப் பழகு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. நீ சுவாசித்த காதலின் சுகந்தத்தை உணர்ந்தேன் நண்பா..

    ReplyDelete
  7. இனிக்கும் காதல்

    ReplyDelete
  8. இனிக்கும் காதல்

    ReplyDelete
  9. காதலியின் மொழியே நல்ல கவிதை... !

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...