Nov 4, 2013

உதிரும் நான் -25

ரெட்டை விழி 
பார்வையாலே 
நெஞ்சோரம் 
உரசிப் போனவள்,

ரெட்டைக் கிளி
தீப்பெட்டியாய் 
மனதைப் பற்ற 
வைத்துவிட்டாள்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி.

உதிரும் நான், இரவின் புன்னகை, ரெட்டைக் கிளி, வேல் விழி, மின்னல், Minnal