நண்பன் கடற்கரை விஜயனுக்கு,
வணக்கம்...
மன்னித்துக்கொள் கடல். நேற்று உன்னுடன் பேசும்வரை நீ அனுப்பிய கடிதம் பற்றி நான் மறந்தே போனேன். நீ பேசிய பிறகுதான் உனக்கு பதில் எழுத வேண்டும் என்ற நினைப்பே எனக்கு வந்து சென்றது. ஒரு மாதத்திற்கு முன் நான் எழுதிய கடிதத்தின் சில வரிகளை நீ மணப்பாடமாக தெரிவித்தாய். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன் நீ எழுதிய உனது கடிதத்தில் சில வரிகளைக் கூட என்னால் ஞாபகம் வைத்துக்கொண்டு உன்னுடன் கடிதம் பற்றி விவாதிக்க முடியவில்லை. நீ மனதில் என்னவெல்லாம் நினைத்து வருந்தியிருப்பாய் என்று நினைக்கையில் கவலையாக இருக்கிறது. பகிரங்க மன்னிப்பைக் கோருகிறேன் கடல்.
வணக்கம்...
மன்னித்துக்கொள் கடல். நேற்று உன்னுடன் பேசும்வரை நீ அனுப்பிய கடிதம் பற்றி நான் மறந்தே போனேன். நீ பேசிய பிறகுதான் உனக்கு பதில் எழுத வேண்டும் என்ற நினைப்பே எனக்கு வந்து சென்றது. ஒரு மாதத்திற்கு முன் நான் எழுதிய கடிதத்தின் சில வரிகளை நீ மணப்பாடமாக தெரிவித்தாய். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன் நீ எழுதிய உனது கடிதத்தில் சில வரிகளைக் கூட என்னால் ஞாபகம் வைத்துக்கொண்டு உன்னுடன் கடிதம் பற்றி விவாதிக்க முடியவில்லை. நீ மனதில் என்னவெல்லாம் நினைத்து வருந்தியிருப்பாய் என்று நினைக்கையில் கவலையாக இருக்கிறது. பகிரங்க மன்னிப்பைக் கோருகிறேன் கடல்.