Showing posts with label அரசியல் களம். Show all posts
Showing posts with label அரசியல் களம். Show all posts

Jun 15, 2013

தமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்

தி.மு.க தமிழர்களுக்கு செய்த துரோகம் ஊர் அறிந்ததே, ஆனால் அக்கழகம் 'தமிழ்' தான் உயிர் மூச்சு என அழைத்து அதற்க்கும் பெரும் துரோகத்தை இழைத்துவிட்டு இன்று எதுவுமே தெரியாதது போல இருக்கின்றனர். ஆம். மாபெரும் துரோகம். பேச வேண்டிய நேரத்தில் பேசாமலும், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரத்தில் எதிர்க்காமலும் இருந்ததன் விளைவு.

Jun 6, 2013

ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா?

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நான் கோயம்புத்தூர் சென்ற போது என்னைப்பார்த்து ஒரு CISF வீரர் கேட்ட கேள்வி இது தான்...

ஹிந்தி தெரியாத நீ ஒரு ஹிந்துஸ்தானியா? என்று.

ஹிந்தி தெரிந்திருந்தால் மட்டுமே நான் ஒரு ஹிந்துஸ்தானி என்றால், எங்களுக்கு அந்த ஹிந்துஸ்தானமே தேவை இல்லை. நான் தமிழன் என்பதிலேயே பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினேன்...

Aug 18, 2012

தமிழ் போற்றும் தேசமும், தமிழ் மறந்த தேசமும்: இந்தியத் தமிழனின் சோதனை

நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிகக்க மகிழ்ச்சி, உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தம் மொழி, தம் வரலாறு மீது எப்போதுமே ஓர் அக்கறை உண்டு. நமக்கும் நம் வரலாறு மொழி மீது ஓர் உயர்ந்த பற்று இருந்தது அது எதுவரை என்றால் நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று ஓர் ராணுவம் என அனைத்தும் இருந்த காலத்தில். இப்போது நாம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, சிறுக சிறுக கட்டி எழுப்பியதையும் துரோகிகளால் இழந்துவிட்டு தவிக்கிறோம், நான் கூறுவது அனைவருக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

Aug 14, 2012

இரவின் புன்னகையின் சுதந்திர தின சிறப்புரை

வலைதள நண்பர்களுக்கும், இந்தியக் குடிமக்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள். பல சர்ச்சைகளுக்கும், சிக்கல்களுக்கும் இடையில் நாம் நமது பாராளுமன்ற ரகளைகளுக்கு இடையில் நமது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் நமது குடியரசுத் தலைவரும், பிரதமரும் ஏதேனும் ஒரு யாரோ எழுதிக்கொடுத்த ஒரு அறிக்கையை படிப்பர், அதில் ஒரு வேடிக்கை என்ன என்றாள், அவர்கள் கூறுவது அனைத்தும் அன்றைக்கு மட்டுமே அவர்களுக்கு ஞாபகம் இருக்கும், அடுத்த நாள் அதனை மறந்து விடுவர். நாமும் மறந்துவிடுவோம், படிக்கும் அவர்களும் மறந்து விடுவர்.

Aug 10, 2012

ஊடகங்கள் மறைத்த லிபியாவின் நிஜ முகம்

என்றோ  இணையத்தில் படித்து சேமித்து வைத்தது, தற்செயலாக பார்த்தேன்.  நன்றாக இருந்தது. அதனால் அனைவரும் படிக்கட்டும் என்று வெளியிடுகிறேன். இதன் முழு உரிமையாளன் நான் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவை 800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆண்டனர். சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பெரும்பான்மை இந்துக்கள் மீது ஆட்சி நடத்தினார்கள். அதுவும் 8 நூற்றாண்டுகள். எப்படி முடிந்தது?

Aug 5, 2012

அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்

வரலாறு  என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் சரியானதுமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா? அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும்? சிறிது ஞாபகப்படுத்துங்களேன்.

Jun 29, 2012

ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்



நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நான் நண்பர் இம்ரான் மூசா அவர்கள் ஈரான் நாட்டு தலைவரைப் பற்றிப் பகிர்ந்த ஒரு செய்தியைப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, இதனை நான் நமது இரவின் புன்னகை வழியாக நமது வலையுலக நண்பர்களுக்கும் இதனைப்பகிரலாம் என்றுத் தோன்றியது. ஈரான் நாட்டு அதிபரான முகம்மது  அஹ்மாதிநிஜாத் அவர்களைப் பற்றி அமேரிக்கா மற்றும் பல மேற்குலக நாடுகள் தவறான

Jun 27, 2012

பிசுபிசுத்த ஜனாதிபதி தேர்தலும், தன் தலையில் தானே மண் போட்டுக் கொண்ட பா.ஜ.க.வும்


http://iravinpunnagai.blogspot.in/நம்  நாட்டின் முதல் குடிமகனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் களம் ஆரம்பத்தில் நன்றாகவே கலைக்கட்டியது. (நம்ம TASMARK குடிகாரவங்க இல்லீங்க குடியரசுத் தலைவர் தேர்தல்தாங்க) தற்போது என்னவோ தெரியவில்லை பிசுபிசுத்து விட்டது. ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் என்பவர் உலக அரங்கில் மதிக்கப் படுபவராகவும், அரசியல்

Jun 20, 2012

டுவிட்டரில் நரேந்திர மோடியைத் தொடரும் 7 லட்சம் பேர்!

 Narendra Modi Crosses 713 763 Follow டுவிட்டரில் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை 7 லட்சம் பேர் தொடர்கிறார்கள். இது மக்கள் மத்தியில் மோடிக்கு உள்ள வரவேற்பை காட்டுகிறது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டுவிட்டரில் உள்ளார். அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை

Apr 22, 2012

இந்திய ஏவுகணையை அமெரிக்கா விமர்சிக்காதது ஏன்?

இந்தியா தனது நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைத் தொடரில், 5000 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய அக்னி 5 என்ற ஏவுகணையை பரீட்சார்த்த ரீதியாக ஏவியிருக்கும் நடவடிக்கையை சீன ஊடகங்கள்