Aug 17, 2014

உதிரும் நான் - 34

கருக்கரிவாள் பார்வையால்
மனத்தைக் கீறி
காதல் விதை தூவிவிட்டாள்...!

கரட்டுப் பாறையில் முளைத்திருக்கும்
முரட்டு விதையாய்
ஆழம் வரை வேர்விட்டு
மெல்ல எட்டிப் பார்க்கிறது காதல்...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...