Aug 23, 2013

உதிரும் நான் -18

திருவிழாக் காலங்களில்
பரபரப்பாக மாறிவிடும்
கோவில் தெரு போல் 
ஆகிவிடுகின்றேன்...

அவளைப்
பார்க்கும் தருணங்களில்
மட்டும்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



15 comments:

  1. பார்த்தாலே பரவசம் பரபரப்பு
    அருமை

    ReplyDelete
  2. அருமை...

    தேரடி வீதியில் தேவதை வந்தால் திருவிழான்னு தெரிஞ்சிக்கோ...

    ReplyDelete
  3. Anonymous8:30:00 AM

    வணக்கம்
    வெற்றிவேல்

    அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    பக்தர்கள் அங்கப்பிரதட்சணை செய்யாமல் இருந்தால் சரி


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அருமையான படமும் வரிகளும் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. அட, நல்ல உவமை சொன்னீர்கள் வெற்றி... கவிதையில் காதலா? காதலில் கவிதையா? என்று புரியவில்லை! சூப்பர் பா!!

    ReplyDelete
    Replies
    1. // கவிதையில் காதலா? காதலில் கவிதையா?// உவமை சூப்பர்

      Delete
    2. கவிதையான ஒரு வனிதையின் மீது காதல்! ஹா..ஹா...ஹா..

      Delete
  6. இந்தப் பையனுக்குள்ள என்னவோ இருக்கு :-))))

    ReplyDelete
    Replies
    1. :) என்னவா இருக்கும் :3

      Delete
  7. நீயிருக்கும் தருணங்களில்
    குழுமிய கூட்டமெல்லாம்
    ஒத்தையடி பாதையோர
    பாறாங்கல்லு போலாச்சி
    நீயிலாது போகையிலே
    ஒன்றை மூங்கில் குச்சி கூட
    பெருங்கூட்டம் போலாச்சி...

    காதல் மனது ..உங்கள் வரிகளில் செழுமையாய் தெரிகிறது தம்பி...

    ReplyDelete
  8. அன்பின் விதையை பார்வை தூவிட பாலை மனம் காதல் துளிர் விடும்

    ReplyDelete
  9. காதல் வந்தாலே திருவிழாதான்! பாராட்டுகள் வெற்றி.

    ReplyDelete
  10. அன்பின் வெற்றி வேல் - இயற்கையான நிகழ்வு தான் இது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. காதல் பரவசம் தருகின்றது கவிதை மாப்பூ ஏப்படி எல்லாம் முடிகின்றது இப்படி எழுத!

    ReplyDelete
  12. வாதவம்தானே.அப்படி ஆகாவிட்டால்தான் பிரச்சனை.

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...