Aug 20, 2013

உதிரும் நான் -17

வயல் வரப்புகளினூடும்,
காய்ந்துபோன ஓடை
மணலிலும்,
கள்ளிச் செடியின் மேல்
எழுதிய நம் பெயர்
தானடி
என் முதல் கவிதை...

வெற்றிவேல்...

சாளையக்குறிச்சி...



10 comments:

  1. அசத்தல்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இங்கும் அதுதான் வாழுது வெற்றி.... கவிதை சூப்பர்ப்!!

    ReplyDelete
  3. அனுபவப் பகிரவோ :) வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  4. சிறந்த வரிகள்

    ReplyDelete
  5. கருத்துள்ள வரிகள் மிகவும் அருமை

    ReplyDelete
  6. பலரின் முதல் கவிதையும்... அருமை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அன்பின் வெற்றி வேல் - முதல் கவித எங்கேன்னு கேட்டாக்க - கவிதையச் சொல்லாம எழுதுன இடமெல்லாம் சொல்றே- உங்க ரெண்டு பேர் பேரும் மட்டும் தான் கவிதையா ? சரி சரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. Anonymous4:05:00 PM

    வணக்கம்
    வெற்றிவேல்

    அருமையான கவிதை வாழ்த்துக்கள் வெற்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. கள்ளிச் செடியில்
    கிள்ளிக் கீறி - ஒரு
    கவிஞன் உருவான தருணம்...

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...