Aug 14, 2013

உதிரும் நான் -15

நாடே சுதந்திரத்தைக்
கொண்டாடிக்கொண்டு
இருக்கிறது...

ஆனால்
என் மனமோ
அவள் காதல் தேசத்தில்
அடிமைப் பட்டுக் கிடக்கவே
ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறது...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



22 comments:

  1. அடிமைப் பட்டுக் கிடப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது..... மனதிற்கினிய காதலியிடம் மட்டும்!

    நல்ல கவிதை வெற்றிவேல்... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. ம்ம் இருங்கோ இருங்கோ...

    ReplyDelete
    Replies
    1. அதற்குத் தானே இருக்கேன்...

      Delete
  3. என்ன நண்பா சுதந்திர தினத்துக்குக் கூட லீவு விடாட்டி எப்புடி......
    விட்டுத் தள்ளுப்பா த்ரிஷா இல்லாட்டி திவ்யா :)

    ReplyDelete
    Replies
    1. இதற்க்கெல்லாம் லீவே கிடையாது நண்பா...

      Delete
  4. நல்லா இருக்குதுப்பா

    ReplyDelete
  5. அன்பின் வெற்றி வேல் - அடுத்தவரின் ஆளுமையின் கீழ் வாழ்வதும் ஒரு வகையில் சுகம் தான் - ஆதலினால் ஏங்குவதும் சரிதான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தாங்கள் கூறுவது மிகையே... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா...

      Delete
  6. Anonymous9:03:00 PM

    வணக்கம்

    உன்னை செதுக்கிய நாடே உன் தாயகம் அந்த தாயகமே விடுதலை அடைந்த நாள் அந்த நாளில் மட்டும் நீ சோகம் இல்லாமல் மன உறுதியுடன் பாரத தேசத்தின் சுதந்திர நாளை கொண்டாடும் வேற்றிவேல் கட்டாயம் உன் காதலும் வளரும்
    குறுகிய வரிக் கவி என்றாலும் கருத்துக்கள் நிறந்தவை,வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா... தேசப் பற்று இல்லாமல் இல்லை... அதுவும் உள்ளது...

      நன்றி அண்ணா, வருகைக்கும், கருத்துக்கும்.....

      Delete
  7. காதலிக்கு அடிமைப் படுவதும் சுகம் தான்!
    சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரஞ்சனி அம்மா...

      தங்களுக்கும் சுதந்திர தின நல வாழ்த்துகள்... வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. காதல் அடிமையும் சுகம்தான் போலும்:))))ரசித்தேன் கவிதையை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா...

      அது ஒரு தனி சுகம்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  9. இனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள்.

    காதலனின் கற்பனையில் இந்தக்கவிதை மிகவும் அருமையோ அருமை தான்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. வணக்கம்!

    சுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
    இதந்தரும் வாழ்வில் இனித்து!

    கவிஞர்கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்...

      வருகைக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் நன்றி அய்யா...

      Delete
  11. ஆனால் - என் மனமோ
    அவள் காதல் தேசத்தில்
    அடிமைப் பட்டுக் கிடக்கவே
    ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறது...//

    நல்லவேளை!.. இன்னும் அடிமையாகி விடவில்லை!.. ஆக, அன்புடன் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... வருகைக்கும்...!

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...