Dec 29, 2013

மலர் தேடும் தும்பியே!

கடும் தாகத்தோடு
மலருக்கு மலர் பறந்து
மது பருகும் தும்பியே
உன் தாகம் தீர்ந்ததா?

ஒருமுறை என் காதலியின்
இதழ்களின் மதுவைத் தான்
பருகிப்பாறேன்...

உன் தாகம் மறைந்து
மோகம் கொண்டு
மலருக்குப் பதில்
அவளையே சுற்ற ஆரம்பித்துவிடுவாய்,
என்னைப் போலவே...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

11 comments:

  1. "கடும் தாகத்தோடு
    மலருக்கு மலர் பறந்து
    மது பருகும் தும்பியே
    உன் தாகம் தீர்ந்ததா?" என்பது
    நல்ல கேள்வி
    நல்ல பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. அருமை. உங்கள் கவிதையைப் படித்தாலே அந்தத் தும்பியின் தாகம் தீர்ந்துவிடும். வாழ்த்துக்கள்.என் தளத்தில்: நீ - நான் - காதல் - 04

    ReplyDelete
  3. Ha haa ..!
    Sari than ..

    ReplyDelete
  4. ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அருமை வெற்றி வேல். பாராட்டுகள்.....

    த.ம. +1

    ReplyDelete
  6. அருமை தம்பி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. Anonymous12:59:00 PM

    AAha!...Arumai...
    Best wishes.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  9. ரசித்தேன்..

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...