Dec 7, 2013

உதிரும் நான் -26

வரம் வேண்டியே  
தவமிருப்பர்  
அனைவரும்...

நானோ காதல்  
வரத்தைப் பெற்றபின்னும்
தவமிருந்து கொண்டிருக்கிறேன்  
அவள் தரிசனத்திற்க்காய்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

  

36 comments:

  1. வணக்கம்
    தம்பி கவிதை அருமை வாழ்த்துக்கள்

    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன் வாருங்கள்http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. அருமையான கவிதை வெற்றி வேல்....

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய பாராட்டுகளுக்கு மநன்றி அண்ணா...

      Delete
  3. கண்ணதொறக்கனும் சாமி! காட்சி கொடுக்கனும் சாமி! காதல் செயிக்கனும் சாமி! காலம் இனிக்கனும் சாமி! காதல் தவம்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  4. விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  5. இதென்ன முகம் காணாக் காதலா ?
    த ,ம 2

    ReplyDelete
    Replies
    1. முகம் கண்ட காதல் தான் அண்ணா ...

      தமிழ் மன வாக்கிற்கு நன்றி அண்ணா...

      Delete
  6. காத்திருக்க வைக்கும் காதல் வரம்.

    ReplyDelete
  7. விரைவில் கிட்டட்டும் தரிசம்..

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி...

      Delete
  8. இன்னுமா வெயிட் பண்றே.. ம்ம்ம்..

    ReplyDelete
  9. மிகவும் ரசித்தேன்
    தவமும் வரமும் தொடரட்டும்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அய்யா...

      தொடர்கிறேன்

      Delete
  10. Replies
    1. தமிழ் மண வாக்கிற்கு நன்றி அய்யா...

      Delete
  11. தரிசனம் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  12. வாழ்த்துக்கள் சகோதரா .சிறப்பான பகிர்வுகள் மேலும்
    தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி...

      தொடர்கிறேன்...

      Delete
  13. விரைவில் தவம் நிறைவடையட்டும்... வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
    Replies
    1. நிறைவடைந்தால் மகிழ்ச்சியே!!!\

      தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி...

      Delete
  14. காலம் கனியும்
    காத்திருப்பின் அனல் தணியும் ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்தும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  15. அன்பின் வெற்றி வேல்

    கவிதை அருமை -


    காதல் வரம் பெற்ற பின்னும் தரிசன வரம் கிடைக்கவில்லையே ! எப்படி அது ? பொறுத்திருக்க வேண்டுமா - காலம் கை கொடுக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. பழகியதும் காதல் தொற்றிவிட்டது. இப்போது தரிசனத்திற்கு காத்திருக்கிறேன்...

      வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி அய்யா...

      Delete
  16. தங்களின் தவம் கலையட்டும்.காதல் ருசிக்கட்டும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அய்யா...

      Delete
  17. அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணி ப்ரியா...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...