Sep 4, 2012

எந்தன் கிறுக்கல்கள்


எனை வருடும் பூந்தேன்றலும் 
நீயானால்
கடும் சூரியனும் நிழலாகுதடி 
எந்தன் தோழி.


 




கண்ணீர் சிந்தாதடி,

நீ சிந்திய ஒவ்வொரு முத்துகளும்

ஒவ்வொரு ஜீவகவியாறாய்

பெருக்கெடுத்து ஓடும்...

அனைத்தையும் ருசிக்க வேண்டுமெனில்

எந்தன் பாடு என்னடி ஆகும்!!!

சிந்தியடி எந்தன் தோழி...
 



6 comments:

  1. முகப்புத்தகத்தில் ரசித்த அந்த வேளைக்கும்,இப்போ தனிமையில் ரசிக்கும்போதும் வித்தியாசம் தெரிகிறது.நட்பின் விருப்பை நான்கு வரிகளுக்குள் அடக்கிய அன்பு வரிகள்.கை கோர்த்தபடி தொடர்வோம் தோழா !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி தோழி... தொடர்ந்து வாருங்கள்...
      நம் தனிமை எப்போதுமே சற்று தூக்கலான அழகுடன் காண்பிக்கும் போல...

      Delete
  2. கிறுக்கல்கள் அருமையாகவுள்ளது. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா, தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  3. ஹம்ம்ம்... யாரு அந்த கள்ளி.

    ReplyDelete
    Replies
    1. இப்படி பொசுக்குன்னு யாருன்னு கேட்டுட்டீங்க, என்னன்னு எப்படி சொல்லுறது...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...