Mar 2, 2014

உதிரும் நான் -31

எந்த 
உத்தரவாதமும் 
இல்லை...

புதைக்கப்பட்டபின்
உயிர்த்தெழுவேன்
என்று...

ஆனாலும்
விழைகிறேன்,
அவளுள்
வி(பு)தைக்கப்படுவதற்காக...!


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


26 comments:

  1. Replies
    1. அன்பில் தான் அண்ணா...

      வருகைக்கு நன்றி...

      Delete
  2. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...

      Delete
  3. கவிதை மிகவும் அருமை... வாழ்க்கை என்பதே உத்திரவாதங்கள் அற்றது தானே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ப்ரியா...

      உண்மை தான். எதற்குமே உத்தரவாதமில்லாத வாழ்வில் அனைத்தையும் நிலையாகத் தேடுவது தானே மனம்...

      பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  4. வனக்கம்
    வரிகள் சிறப்பு

    ReplyDelete
  5. ஆஹா சூப்பர்....அவளுள் புதைகப்படுவதற்காக? .....காதலில், அன்பில், புதைக்கபபட்டாஅல் அழிந்து போகுமே...அழியாமல் திரும்ப துளிர்த்து எழ.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

      உண்மை தான் காதலில், அன்பில் புதைக்கப்பட்ட அனைத்தும் துளிர்த்து எழும். நன்றி...

      Delete
  6. குறுங் கவிதையில் ஓர் நீண்ட ஆசை
    அருமை
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீராளன்,

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      மகிழ்ச்சி...

      Delete
  7. Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...

      Delete
  8. வரிகள் அழகு! வாழ்த்துக்கள்! உங்களுடைய சரித்திர நாவலை தொடர்ந்து படிக்க முடியவில்லை! கூடிய விரைவில் விட்ட பகுதிகளை படித்து கருத்திடுகிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...

      நிச்சயம் விடுபட்ட பகுதிகளை வாசித்து தங்கள் கருத்துகளை கூறுங்கள் அண்ணா...

      Delete
  9. உயிர்த்தெழுந்த இரண்டாம் ஜீவனாய் சரித்திரத்தில் இடம்பெற வாழ்த்துக்கள் !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...

      Delete
  10. வாழ்த்துக்கள் நல்ல கவிதை..
    நீங்கள் விழுவதும் எழுவதற்காவே..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றி சகோதரி...

      Delete
  11. ஆஹா காதல் கவிதை அருமை!

    ReplyDelete
  12. நல்ல கவிதை வெற்றிவேல். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...