Nov 4, 2013

உதிரும் நான் -25

ரெட்டை விழி 
பார்வையாலே 
நெஞ்சோரம் 
உரசிப் போனவள்,

ரெட்டைக் கிளி
தீப்பெட்டியாய் 
மனதைப் பற்ற 
வைத்துவிட்டாள்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி.

உதிரும் நான், இரவின் புன்னகை, ரெட்டைக் கிளி, வேல் விழி, மின்னல், Minnal


41 comments:

  1. பத்தினது எப்ப வெற்றி? பலமா எரியுதோ? 108 கு போன் பண்ணுவமோ? ஹஹஹா... அழகிய வரிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அது எப்பவோ பத்திகிச்சுனா... 108க்கா...? நல்ல பணி...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  2. இரட்டைக் கிளிகளின் அன்புத் தீ பற்றியதோ.... மனம் உருகி உயிர் தொடும் உண்ணத காதல் வாழ்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா,

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  3. ஒப்பிட்டவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா,

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா... தொடர்கிறேன்...

      Delete
  4. Replies
    1. தமிழ் மண வாக்கிற்கு நன்றி அய்யா...

      Delete
  5. தீப்பெட்டி + தீக்குச்சி போலவே இந்தச்சின்னக்கவிதையும் என் நெஞ்சை உரசிச்சென்றது.

    பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  6. பார்வை உரசி பத்திக் கொண்டதா நெஞ்சம்? பேஷ் பேஷ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  7. உரசலின் உயிர்ப்பு...
    உணர்வுக் குவியலாய்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி அண்ணா...

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  8. Anonymous4:28:00 PM

    வணக்கம்
    தம்பி
    தீப்பெட்டியாக மனசை உரசவைத்தவள்...யார்...இது ஒரு தேடல் உங்களுக்காக.. வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  9. கிராமத்துக் காதலோ? அருமை!அருமை!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா...

      மகிழ்ச்சி...

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. //ரெட்டைக் கிளி
    தீப்பெட்டியாய் // எப்படி ஒரு உவமை!!!
    அருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கிரேஸ்,

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  11. மனதை பற்றிய இரட்டைவிழி பார்வை அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மாதேவி,

      தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  12. Replies
    1. நன்றி அண்ணா..

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி...

      Delete
  13. காதல் பார்வை பற்ற வைத்த நெருப்பு.
    இந்த நெருப்புக்கு அடுப்பில் எரியும் நெருப்பை
    போன்ற கருணை பார்வையும் உண்டு.
    சாதீய தீமையை சுட்டெரிக்கும் கோபமும் உண்டு.


    காதலிப்பவர்கள் தங்களது பருவகுளிருக்காக
    குளிர்காயலாம்
    தன்னுடைய கருணை கரத்தை நீட்டும்

    சாதீய முகம் காட்டி இந்த மானுட உன்னத உணர்வை
    எதிர்த்தால் அனல் முகத்தை காட்டும்.

    அதனால்தான் தம்பி இந்த நெருப்பு காப்பியம்
    இயற்ற பட்ட காலத்தில் இருந்து,அண்மை காலத்து
    புதுக்கவிதை மற்றும்

    நவீன கவிதையின் காலம் வரை தொடர்ந்து
    இடம்பிடித்து கொண்டே இருக்கிறது.


    தங்களின் கவிதைகளையும்,கட்டுரைகளையும்
    தொடர்ந்து வாசிக்கிறேன்.
    தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      காதல் தீ பற்றிய அழகான விளக்கம்... தங்கள் கருத்து மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து வருகைத் தாருங்கள்...

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  14. கவிதைகள் அருமை அதை போட்டோ ஷாப் செய்திருப்பது ரொம்ப சிறப்பு ... வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மது...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  15. Anonymous12:16:00 PM

    Aaha!......ரெட்டை விழி!...
    ரெட்டைக் கிளி!...
    Eniya vaalththu....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  16. நன்றி அம்மா வருகைக்கும் கருத்துக்கும்...

    ReplyDelete
  17. தீக்குச்சியாய் இருந்துவிட்டு தீப்பெட்டியைக் குற்றம் சொல்வதென்ன நியாயம்? பற்றியெரியும் சுவாலையிலும் பன்மடங்கு சொலிக்கிறது காதல்!

    பாராட்டுகள் வெற்றிவேல்.

    ReplyDelete
  18. நன்றி அக்கா...

    ReplyDelete
  19. அன்பின் வெற்றி வேல் - கவிதை அருமை - இரட்டை விழி இரட்டைக் கிளியாக மாறியதேன் ? மனதைக் கொளுத்தும் அளவிற்கு என்ன நடந்தது ? விரைவினில் இயல்பிற்கு மாற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நல்வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...