Oct 26, 2013

உதிரும் நான் -24

உதடு சுழித்து
கன்னம் கனியக்கனிய
அவள் கொடுக்கும்
முத்தங்களில்...

அடை மழையில் 
குடை சாயும்
வைக்கோல் வண்டியாய்
சரியவைத்து விடுகிறாள்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

உதிரும் நான், முத்தம், கன்னத்தில் முத்தம், காதல், Love, Love poets, காதல் கவிதைகள், கவிதை, மின்னல், minnal

38 comments:

  1. Anonymous1:35:00 PM

    வணக்கம்
    தம்பி

    கவிதையின் வரிகள் அருமை... காதல் கவிதை நன்று வாழ்த்துக்கள்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன்,

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. Anonymous1:41:00 PM

    ''..அடை மழையில்
    குடை சாயும்
    வைக்கோல் வண்டியாய்
    சரியவைத்து விடுகிறாள்..''
    Aaha!.....vaalththu....
    Vetha.Elangathilakam

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வா...!

      வணக்கம் கோவைக்கவி

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. ஆகா...! வாழ்த்துக்கள்... தமிழ்மணம் இணைத்தமைக்கும்...!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிகுந்த நன்றி அண்ணா...

      Delete
  4. Replies
    1. வணக்கம் கிரேஸ்,

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. என்னவொரு கற்பனை.. அற்புதம்!

    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளமதி சகோ,

      தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      தமிழ் மண வாக்கிற்கும் நன்றி...

      Delete
  6. கார்குழாள் கனியிதழாள் அணைத்திருக்கும்போது குடைசாய்ந்தாலும் காயம் ஏற்படாது இது காதல் மழை சாய்ந்து விடாமல் அன்பு தாங்கிப் பிடிக்கட்டும் கவிதை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவி நாகா அண்ணா,

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி...

      கார்குழாள் கனி இதழால்...!!! நல்ல உவமை...!!!

      Delete
  7. adengappaa.....!!

    eppudi...!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீனி அண்ணா...

      எல்லாம், தானா வருது!!! அப்புடித்தான்.

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி... தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்...

      Delete
  8. செம லவ்வுதான்! சூப்பரு!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிகுந்த நன்றி...

      Delete
  9. //கன்னம் கனியக்கனிய//

    சூப்பர் தம்பி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி...

      Delete
  10. முத்த கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சுரேஷ் அண்ணா,

      தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றி...

      Delete
  11. இதுவும் நிஜம்தானா வெற்றிவேல்?.. படத்துக்கேற்ப கற்பனை அழகு.

    ReplyDelete
    Replies
    1. இல்லை, இது கற்பனை தான் அதிரா அக்கா...

      தங்கள் இனிய வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிகுந்த நன்றி...

      Delete
  12. முத்தக் கவிதை! :) நன்று!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வெங்கட்,

      தங்கள் இனிய வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிகுந்த நன்றி...

      Delete
  13. சரிய வைத்தாலும்
    குடைசாயும் வண்டிக்கு
    அச்சாணி போலாவாள்...
    அகம் நிறைந்தவள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் அண்ணா.... அகம் நிறைந்தவள் அச்சாணி போன்றவள் தான்....

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி அண்ணா...

      Delete
  14. கொடுக்கப்படுகிற முத்தங்களின் அழுத்தம் அப்படிப்பட்டதாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி... தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்...

      Delete
  15. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றி...

      Delete
  16. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றி...

      Delete
  17. /அடை மழையில் 
    குடை சாயும்
    வைக்கோல் வண்டியாய்/


    என்ற உவமையில்

    சாளையககுறிசசியாரின் கிராமிய மணம் வீசுகிறது.

    எதிர்காலத்தில் மேலும் சிறப்பான கவிதைகள்
    படைக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சரவணன் அண்ணா...

      சாளையக்குறிச்சியார்....!!! இது புதுசு அண்ணா...

      தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  18. //அடை மழையில் குடை சாயும் வைக்கோல் வண்டியாய்//

    வெகு அழகான உவமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா...

      Delete
  19. அன்பின் வெற்றி வேல்

    கவிதை அருமை - சிந்தனை நன்று -

    முததங்களினால் சரிய வைக்கிறாளா ? வைக்கட்டுமே - அது தானே காதலின் அடிப்படை - உச்சத்தினை எட்டுவதற்கான படிக்கட்டே சரிவுதானே ! - செயல்கள் அனைத்திலும் இன்பம் காண நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      இனிய கருத்துக்கும், நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...