Aug 25, 2012
அறிஞர்கள் வாக்கு
உழைப்பினால் கிடைத்த பொருளுக்கு உள்ள கவுரவம், கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது ஹென்றி போர்டு.
உங்கள் காலில் நில்லுங்கள், அது தானாக உங்களை வழி நடத்திச் செல்லும் சுவாமி சிவானந்தர்.
பதவிகளால் மனிதர்கள் மதிக்கப் படுவதில்லை. அவர்கள் மேன்மை குணங்களால் மட்டுமே ஷேக்ஸ்பியர்
உங்கள் வாழ்வில் வெற்றி கிட்ட விரும்பினால், விடா முயற்ச்சியை உங்கள் இதய நண்பனாக்குங்கள் தாமஸ் ஆல்வா எடிசன்.
உழைப்பு எப்போதும் வீண் போகாது. உழைப்பிற்கு தகுந்த பலன் ஒரு நாள் நிச்சயம் கிடைக்கு மாவீரன் நெப்போலியன்.
எந்த சாதாரண மனிதனும் அற்புதங்களை நிகழ்த்தி விடலாம். அதற்க்கு தேவை, கடுமையான உழைப்பு மட்டுமே தாமஸ் புல்லர்.
ரோஜா செடியில் முள் இருப்பதைப் பார்த்து வருந்தாதே; முள் செடியில் ரோஜா இருப்பதைப் பார்த்து சந்தோஷப் படு ஆவ்பரி
முயற்ச்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே, அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது எமர்சன்
மனிதர்கள் தங்கள் பற்களினாலும், நாக்கினாலும் தங்களுடைய கல்லறையைத் தாங்களே தேடிக்கொள்கிறார்கள் தாகூர்
போதுமென்ற மனநிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறிலை சாரதா தேவியார்.
நற்குணம் உள்ள இடத்தில் வணக்கமும், இன் சொல்லலும் இருக்கும் கன்பூஷியஸ்
தங்கள் மேலான கருத்துகளை கூறிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!!!
Aug 18, 2012
தமிழ் போற்றும் தேசமும், தமிழ் மறந்த தேசமும்: இந்தியத் தமிழனின் சோதனை

Aug 17, 2012
உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி

20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 1,71,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (7,50,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 5,00,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
Aug 14, 2012
இரவின் புன்னகையின் சுதந்திர தின சிறப்புரை
வலைதள நண்பர்களுக்கும், இந்தியக் குடிமக்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள். பல சர்ச்சைகளுக்கும், சிக்கல்களுக்கும் இடையில் நாம் நமது பாராளுமன்ற ரகளைகளுக்கு இடையில் நமது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் நமது குடியரசுத் தலைவரும், பிரதமரும் ஏதேனும் ஒரு யாரோ எழுதிக்கொடுத்த ஒரு அறிக்கையை படிப்பர், அதில் ஒரு வேடிக்கை என்ன என்றாள், அவர்கள் கூறுவது அனைத்தும் அன்றைக்கு மட்டுமே அவர்களுக்கு ஞாபகம் இருக்கும், அடுத்த நாள் அதனை மறந்து விடுவர். நாமும் மறந்துவிடுவோம், படிக்கும் அவர்களும் மறந்து விடுவர்.
Aug 12, 2012
அப்பன் பேர் தெரியாத தமிழர்கள், தமிழ் போற்றும் பிரான்ஸ்!

Aug 10, 2012
ஊடகங்கள் மறைத்த லிபியாவின் நிஜ முகம்

இந்தியாவை 800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆண்டனர். சிறுபான்மையினரான
முஸ்லிம்கள் பெரும்பான்மை இந்துக்கள் மீது ஆட்சி நடத்தினார்கள். அதுவும் 8
நூற்றாண்டுகள். எப்படி முடிந்தது?
Aug 5, 2012
அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்
Subscribe to:
Posts (Atom)
அதிகம் விரும்பப்பட்டவை
- அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்
- கவிதை: காதலியை வெறுக்கிறேன்...
- எண்ணெய் சுத்திகரிப்பு வேலை வாய்ப்புகளை அளிக்கும் இணையதளம்
- மரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்
- கடை திறப்பு -1: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.
- மரணத்திற்கு அப்பால் மறுஜென்மமா? ஓர் அலசல்
- பிறந்த நாள் கவிதை
- ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா?
- தமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்
- மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்