Apr 3, 2014

உதிரும் நான் -33

தங்கத் தேராய் 
அவள்
என் மனவீதியில்
வலம் வரும்போதெல்லாம்

சிதறுத் தேங்காயாய்
நெஞ்சம் நொறுங்குவது
ஏனோ???

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


10 comments:

  1. நெறுங்குவது இதயம் தான் ஹீ!!!அருமைக்கவிதை.ரசித்தேன்.

    ReplyDelete
  2. கவிதை நன்று!

    ReplyDelete
  3. அடடா, பாவம் தான் உங்கள் இதயம்.

    கவிதை நன்று. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அழகிய கற்பனை! சிறப்பான முரண்!

    ReplyDelete
  5. அழகிய கற்பனை! சிறப்பான முரண்!

    ReplyDelete
  6. நல்ல கற்பனை....

    த.ம. +1

    ReplyDelete
  7. சிறந்த உவமை, ஒப்பீடு
    நல்ல கவிதை!

    ReplyDelete
  8. கோவில் திருவிழாவில் உதித்த கவிதையோ

    ReplyDelete
  9. Nice bloog you have

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...