Jan 25, 2014

உதிரும் நான் -28

கல்லும் மண்ணும் கடந்து 
உருண்டும், எழுந்தும், விழுந்தும்
நதியாய் பயணிக்கிறேன்
வாழ்க்கையில்...

சமுத்திரமாய் நீயணைப்பாய்
உன்னோடு சங்கமிப்பேன்
என்ற நம்பிக்கையில்....

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


23 comments:

  1. அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும், கருத்தும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...

      நன்றி அய்யா...

      Delete
  2. Replies
    1. தமிழ் மண வாக்கிற்கு நன்றி அய்யா...

      Delete
  3. நம்பிக்கைதானே வாழ்க்கை

    ReplyDelete
    Replies
    1. அதானே வாழ்க்கை...

      வருகைக்கும், இனிய கருக்குத்தும் நன்றி அண்ணா...

      Delete
  4. அருமை நண்பா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  5. நம்பிக்கை நிறைவேற வாழ்த்துகள்!
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தோழி...

      Delete
  6. படமும் வரிகளும் சிறப்புப்பா... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி...

      தங்கள் இனிய வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... நன்றி.

      Delete
  7. சிறந்த எண்ணப் பதிவு

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...

      Delete
  8. சிறப்பான வரிகள்! அழகான புகைப்படம்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  9. நம்பிக்கைதானே வாழ்க்கை. கவிதை நன்று

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...

      Delete
  10. நம்பிக்கை தானே எல்லாம். சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு பாராட்டுகள் வெற்றிவேல்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...

      தங்கள் வருகையும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...

      Delete
  11. Anonymous9:44:00 PM

    வரிகள் மிக நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேதாம்மா...

      தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...