Jan 3, 2014

உதிரும் நான் -27

பெருந்தாகங்கொண்டு கோடைமழையை
விழுங்கத் துடிக்கும்
வயல் வெடிப்பாய்

கடுந் தாகங்கொண்டு
காத்திருக்கிறேன்
அவளுக்காய்...

சி.வெற்றிவேல்...  
சாளையக்குறிச்சி...

18 comments:

  1. படமும் கவிதையும் நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. வரண்ட நிலத்திற்கும் உலர்ந்த மனத்திற்கும்
    திரண்ட தேடல்!... தாகம்!.. அருமையான கற்பனை!

    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் இனிய வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. நல்ல கற்ப்பனை... அதற்கேற்ற படம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. அன்பின் வெள்ளிப்பாடு .அழகிய வரிகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரரே .

    ReplyDelete
  8. அழகாகச் சொன்னீர்கள்
    சிறந்த கருத்துப் பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா...

      Delete
  9. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா...

      கருத்துக்கு நன்றி அண்ணா...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...