Oct 7, 2013

என்-காதல்

பழகுவதற்கு திருமகளையும்
பழகியபின் உன்னையும்
படைத்து எனெக்கென
அனுப்பிவிட்டான் நான்முகன்...

மோகம் கொண்டவேளையில்
அவன் படைத்துவிட்ட உன்கண்களால்
நித்தமும் வெந்து கொண்டிருக்கிறேனடி
என் காதல் தீயில்...

உன் கெண்டைக் கால் வனப்பில்
துளிர்விட்ட என் காதல்
உன் மார்புப் பள்ளத்தாக்கில்
விழுந்து கிடக்க ஏங்குதடி..

ஒற்றைச் சிரிப்பினில்
சிக்கிக்கொண்ட என் இதயம்,
உன் உதட்டுவரி  பள்ளத்தில்
உருகிக்கொண்டிருக்கும் என்உயிர்...

நிழலெனத தொடரும் உன்நினைவுகள்
என்னை கிறுக்கனாய் ஆக்குதடி...
உன்னை காணும்போது மட்டுமே -மீண்டும்
உயிர்பித்துக்கொல்(ள்)கிறேன் என்னை...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



40 comments:

  1. Anonymous10:40:00 PM

    வணக்கம்
    தம்பி

    நிழலெனத தொடரும் உன்நினைவுகள்
    என்னை கிறுக்கனாய் ஆக்குதடி...
    உன்னை காணும்போது மட்டுமே -மீண்டும்
    உயிர்பித்துக்கொல்(ள்)கிறேன் என்னை...

    கவிதையின் வரிகள் அழகு மிக மிக அவதானம் தேவை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      வரும் பதிவுகளில் மிகவும் கவனமுடன் இருக்கின்றேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

      Delete
  2. முதலில் settings மாற்றவும்... எங்கு சொடுக்கினாலும் home page செல்கிறது,,,

    http://iravinpunnagai.blogspot.com/2013/10/blog-post_7.html

    ReplyDelete
    Replies
    1. settingsஐ மாற்றி விட்டேன் அண்ணா... எல்லாம் சரியாகத்தான் உள்ளது. எங்கு தவறு உள்ளது என்று தெரியவில்லை... முயற்ச்சிக்கிறேன் அண்ணா...

      தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி...

      Delete
  3. கவிதைக்குப் பாராட்டுக்கள் . உணர்ச்சியைவிட உணர்வே விவேகமானது .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி... உண்மைதான். உணர்ச்சிகளை விட, உணர்வுகளே விவேகமானது. ஆனால் உணர்வுகள் மேலோங்கும்போது,உணர்ச்சிகளும் மேலோங்குவது இயல்புதானே!!!

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. யாருய்யா அந்த பிள்ளை? ரொம்பத்தான் உருகுதீரு .......நல்லா இருக்கு கவிதை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வாழ்த்துகளுக்கும், கவிதைகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  6. மென்மையான காதல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் தம்பி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  7. அருமையான காதல் வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  8. அழகிய கவிதை. . .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா... தொடர்ந்து வாங்க...

      Delete
  9. காதல் உணர்களின் வெளிப்பாடு அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவி நாகா அண்ணா...

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  10. "நிழலெனத தொடரும் உன்நினைவுகள்
    என்னை கிறுக்கனாய் ஆக்குதடி..." அழகிய அருமையான காதல் வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வியபதி...

      இதுதான் தங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன்... தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தங்கள் இனிய வருகை தொடரட்டும்...

      Delete
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_10.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் டி டி அண்ணா...

      தங்கள் இனிய தகவலுக்கு மிக்க நன்றி... மகிழ்ச்சியாக உள்ளது...

      Delete
  12. உங்களின் காதல் உணர்வுகள் இன்றைய வலைச்சரத்தில் இடம் பெற்றதற்கு வாழ்த்துகள், வெற்றிவேல்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் தகவல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனி அம்மா...

      Delete
  13. நிழலெனத தொடரும் உன்நினைவுகள்
    என்னை கிறுக்கனாய் ஆக்குதடி...
    உன்னை காணும்போது மட்டுமே -மீண்டும்
    உயிர்பித்துக்கொல்(ள்)கிறேன் என்னை...

    உயிர்ப்பிக்கும் உன்னத வரிகள் அருமை..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இராஜராஜேஸ்வரி...

      தங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  14. வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டேன் சகோ!.. வாழ்த்துக்கள்!

    காதல் உணர்வுகள் காகிதத்தில் எழுதிடவோ
    புரியவைத்திடவோ முடியாதுதான்...:)

    கவிவரிகளை ரசித்தேன். அருமை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளமதி அக்கா...

      வலைச்சர வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  15. Anonymous4:15:00 PM

    வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் அண்ணா...

      தகவலுக்கு நன்றி அண்ணா...

      Delete
  16. ரைட்டு.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னா சரி தான் அண்ணா...

      Delete
  17. நன்றாக உள்ளது. அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா...

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  18. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,

      தங்கள் தகவலுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  19. தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில்

    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_16.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தாங்கள் வலைச்சரத்தில் என் தளம் பற்றியும் கவிதை பற்றியும் எழுதியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... இதுபோன்ற சிறு பாராட்டுகள் தான், எழுத ஊக்கமும் தன்னம்பிக்கையும் அளிக்கிறது...

      நன்றி அண்ணா...

      Delete
  20. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் தகவலுக்கும், வாழ்த்துகளுக்க்யும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...