Mar 21, 2014
Mar 18, 2014
Mar 7, 2014
மரகதப் பச்சை பட்டுடுத்தி...

தொடுத்த மல்லிகையோடு
அகம் மலரச் செய்யும்
சிரிப்புடன்
மரகதப் பச்சை பட்டுடுத்தி
கடந்து செல்கிறாள்
கன்னியொருத்தி...
கடந்த மாத்திரத்தில்
கடந்த காலத்தில்
காதலை உணர்ந்த தருணம்
நிழலாடத் தொடங்கிவிட்டது
கண்களில்...
மறுத்தவள் ஏனோ
மறைந்துவிட்டாள்
என்னைவிட்டு...
மயங்கிய மனம் மட்டும்
இன்னமும்
தவித்துக்கொண்டிருக்கிறது
அவளைத் எண்ணியே...!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
காதலை உணர்ந்த தருணம்
நிழலாடத் தொடங்கிவிட்டது
கண்களில்...
மறுத்தவள் ஏனோ
மறைந்துவிட்டாள்
என்னைவிட்டு...
மயங்கிய மனம் மட்டும்
இன்னமும்
தவித்துக்கொண்டிருக்கிறது
அவளைத் எண்ணியே...!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
Mar 2, 2014
Subscribe to:
Posts (Atom)
அதிகம் விரும்பப்பட்டவை
- அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்
- கவிதை: காதலியை வெறுக்கிறேன்...
- எண்ணெய் சுத்திகரிப்பு வேலை வாய்ப்புகளை அளிக்கும் இணையதளம்
- மரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்
- கடை திறப்பு -1: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.
- மரணத்திற்கு அப்பால் மறுஜென்மமா? ஓர் அலசல்
- பிறந்த நாள் கவிதை
- ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா?
- தமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்
- மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்