Nov 28, 2011

ஏமாந்தவனின் கவிதை



கதைகளில் கேட்டேன்,
அன்று நம்பினேன்;
தேவதைகளும்,
அழகுப் பேய்களும்,
வெள்ளை உடையில் உலாவுமென்று...
ஆனால் இன்று நம்பவில்லை.
ஏனென்றால்
நீயோ வண்ண உடையில்லவா
உலாவிக் கொண்டிருக்கின்றாய்...
என் அழகு ராட்சசியே
என்னை வதைக்கும் பேயாக...

7 comments:

  1. நண்பா நீ எழுதினதா இது......எனக்கு சந்தேகம இருக்குதுப்பா.......

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக இது நான் எழுதியதுதான் நண்பரே. எனக்கு கவிதைகளெல்லாம் தங்கள் அளவிற்கு எழுத வராவிட்டாலும், எதோ அவ்வப்பொழுது கிறுக்கும் பழக்கம் உண்டு நண்பரே...

      Delete
    2. போட்டிருக்கும் படம் சுட்டதுதான், ஆனால் வரிகள் என்னுடையதுதான் நண்பரே...

      Delete
  2. Nallarukku. Idhu yarukku thola? Unmaiya sollunga.

    "kalyana vaibogam" part - 05 pottachu. Vandhu parunga.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், யாருக்குன்னு வேணும்னாலும் எடுத்துக்கலாம் பாரதி...

      நன்றி... தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  3. அழகு வரிகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தொடர்ந்து வாருங்கள் நண்பா...

      நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...