Feb 10, 2015

உதிரும் நான் - 35

பெரும் மழையினூடே
இடிவிழுந்த ஒற்றைப் பனைமரமென
எரிந்துகொண்டிருக்கிறது மனம்...

எனக்குள் 

சுழன்றுகொண்டிருக்கும்
அவளது நினைவலைகளால்!


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

6 comments:

  1. நினைவலைகள் ஓரு தீ தான். கவிதை அருமை.

    ReplyDelete
  2. வணக்கம்

    ஆகா.. இரசித்தேன் தம்பி.... த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தம்பி... யாரென்று சீக்கிரம் தகவல் அனுப்பு...!

    ReplyDelete
  4. செம!! கலங்குங்க சகோ!

    ReplyDelete
  5. நினைவலைகள்.....

    நல்ல கவிதை வெற்றி. பாராட்டுகள்.

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...