Oct 7, 2011

எட்டாக் கனி


http://iravinpunnagai.blogspot.in/2011/10/blog-post_07.html 
காதல் வராத மனிதனென்று யாரும்
பிறப்பதில்லை இப் பூவுலகில்.
அது பிறக்கும் போதே
விதைக்கப் பட்டும் விடுகிறது.
மனதினுள் புகுந்து காதலை
பூக்கச் செய்யும் மழைத் துளிக்காகத்தான்
காத்திருக்கிறது எல்லா மனமும்.
கடந்து செல்லும் மேகங்களை
எல்லாம் உற்று நோக்கியபடி...
சிலருக்கு எளிதில் பூத்து விடுகிறது
பலருக்கு அது எளிதில் பூப்பதில்லை
எட்டாக்கனியாகவே உள்ளது...
காத்திருப்போம்
எட்டாக் கணியில் தானே சுவை அதிகம்......
தங்கள் வருகைக்கு நன்றி.!!!

4 comments:

  1. எழுத்துக்கள் அருமை நண்பா.

    ReplyDelete
  2. வெற்றி !!!உங்களுடைய எழுத்துக்களா....ரொம்ப அநியாயம்!அப்புறமென்ன ஒன்றும் தெரியாதது போல் எங்கள் மூவரணியில் இடம் பெற்று விட்டீர்கள்!!!ம்ம்ம்......அழகா எழுதியிருக்கிங்க!வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தோழி. எப்போதாவது கிருக்குபவை. தங்கள் மூவருடன் ஒப்பிடும் போது நான் கத்துக்குட்டி தான். இங்கு கவிதைகள் ஆடிக்கொருமுரையும், அமாவசைக்கொரு முறையும் பூக்கும். தங்களுக்குப் பூப்பது போல் தினமும்லாம் பூக்காது...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...