நன்பர்களுக்கு வணக்கம்,
வானவல்லி புதினம் நான்கு பாகங்களாக வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வானதி பதிப்பகம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வானவல்லி வானதி'யில் கிடைக்கும்.
நண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சி.வெற்றிவேல்..
சாளையக்குறிச்சி...
வானவல்லி புதினம் நான்கு பாகங்களாக வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வானதி பதிப்பகம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வானவல்லி வானதி'யில் கிடைக்கும்.
நண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சி.வெற்றிவேல்..
சாளையக்குறிச்சி...
சாதித்துவிட்டாய் நன்பா ! வரலாற்று நாவல் ஆசிரியர் வெற்றிவேலிற்கு என் பாராட்டுக்கள் :)இன்னும் நீ நிறையா சாதனைகள் செய்ய வேண்டும் .
ReplyDeleteவாழ்த்துகள் தம்பி...
ReplyDeleteவாழ்த்துகள் தம்பி...
ReplyDeleteவாழ்த்துகள் தம்பி...
ReplyDeleteவாழ்த்துகள் வெற்றிவேல்.
ReplyDeleteமகிழ்வின் வாழ்த்துகள் வெற்றி!
ReplyDeleteஉங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்
http://thaenmaduratamil.blogspot.com/2016/03/blog-post.html
நன்றி
வெற்றி எவ்வளவு நாள் காத்திருப்பு ...
ReplyDeleteவாழ்த்துகள்
நேக்கு ஒரு காப்பி வேண்டும்