அன்பு தோழர் சீனு அவர்களுக்கு,
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, அப்பா சென்னையில் இருக்கும்போது அவர் மாதாமாதம் வீட்டிற்கு கடிதம் எழுதுவார். அதை நான்தான் வாசித்துக்காட்டுவேன். அப்போதெல்லாம் நான் சிறு பையன். அப்பா எழுதும் கடிதத்தை என்னால் வாசிக்க மட்டும் முடியும். பதில் எழுத தெரியாது. மாமா தான் பதில் எழுதுவார். நான் பதில் எழுதுகிறேன் என்று கூறிக்கொண்டு எழுதினாலும் அதில் ஊறுபட்ட பிழை மண்டிக்கிடக்கும். மாமா அதைக் கிழித்துவிட்டு அவர்தான் எழுதி அனுப்புவார். இருந்தாலும் எனக்குள் கடிதம் எழுத வேண்டும் எனும் ஆவல் மட்டும் நீடித்துக்கொண்டே இருந்தது.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, அப்பா சென்னையில் இருக்கும்போது அவர் மாதாமாதம் வீட்டிற்கு கடிதம் எழுதுவார். அதை நான்தான் வாசித்துக்காட்டுவேன். அப்போதெல்லாம் நான் சிறு பையன். அப்பா எழுதும் கடிதத்தை என்னால் வாசிக்க மட்டும் முடியும். பதில் எழுத தெரியாது. மாமா தான் பதில் எழுதுவார். நான் பதில் எழுதுகிறேன் என்று கூறிக்கொண்டு எழுதினாலும் அதில் ஊறுபட்ட பிழை மண்டிக்கிடக்கும். மாமா அதைக் கிழித்துவிட்டு அவர்தான் எழுதி அனுப்புவார். இருந்தாலும் எனக்குள் கடிதம் எழுத வேண்டும் எனும் ஆவல் மட்டும் நீடித்துக்கொண்டே இருந்தது.