நண்பர் சிகரம் பாரதியின் கவிதை இது, மிகவும் பிடித்தது. சில மாற்றத்துடன் இங்கு பதிகிறேன்...
என் வானில்
என்னை நனைத்த படி
என்னுடன் ஓராயிரம் நட்சத்திரங்கள்..
என் வானில்
நிலவு கூட
நிலையாக இருப்பதில்லை...
அடிக்கடி
தன் உருவத்தை
மாற்றி மாற்றிக் காட்டி
என்னை ஏய்க்கின்றது...
கற்பனைகளில் கூட
கண்கட்டி வித்தை
காட்டுகின்றது...
அது போலத்தான்
அழுகையும் சிரிப்பும்
அவ்வப்போது
என்னுள் மாறி மாறி
வருகின்றன...
என் வானில்
என்னை நனைத்த படி
என்னுடன் ஓராயிரம் நட்சத்திரங்கள்..
என் வானில்
நிலவு கூட
நிலையாக இருப்பதில்லை...
அடிக்கடி
தன் உருவத்தை
மாற்றி மாற்றிக் காட்டி
என்னை ஏய்க்கின்றது...
கற்பனைகளில் கூட
கண்கட்டி வித்தை
காட்டுகின்றது...
அது போலத்தான்
அழுகையும் சிரிப்பும்
அவ்வப்போது
என்னுள் மாறி மாறி
வருகின்றன...
அடிக்கடி
நட்சத்திரங்களின்
நவரசம் காட்டி
மின்னி மறையும்
நிலவுகளாய்.
என்னுடைய
உறங்கும் இரவுகளில்
கை விளக்குகளுடன்
நிலவொளியில்
ஆடிப்பாடியபடி பலர்...
அவர்களின் கை
விளக்குகளைப்
போன்றவைதான்
எனது நிலவுகளும்...
என் அனுமதியின்றியே
களவாடப்படும் சில!
மறைந்து போகும் சில!
ஒன்றல்ல இரண்டல்ல
என் கற்பனை
வானத்தில்
ஆயிரமாயிரம் நிலவுகள்
உலாப் போகின்றன
நட்சத்திரங்களின்
நவரசம் காட்டி
மின்னி மறையும்
நிலவுகளாய்.
என்னுடைய
உறங்கும் இரவுகளில்
கை விளக்குகளுடன்
நிலவொளியில்
ஆடிப்பாடியபடி பலர்...
அவர்களின் கை
விளக்குகளைப்
போன்றவைதான்
எனது நிலவுகளும்...
என் அனுமதியின்றியே
களவாடப்படும் சில!
மறைந்து போகும் சில!
ஒன்றல்ல இரண்டல்ல
என் கற்பனை
வானத்தில்
ஆயிரமாயிரம் நிலவுகள்
உலாப் போகின்றன
சில சமயங்களில்......
இல்லை
அடிக்கடி அவற்றுள்
சில நிலவுகள்
உதிர்ந்து விடுகின்றன
நீர்த்து போன
நட்சத்திரங்களைப் போல.....
இன்னும் சில நிலவுகள்
மின்னி மின்னி
மறைவதும் ஒளிர்வதுமாய்
விளையாட்டுக் காட்டுகின்றன
என்தன் வானில்...
உதிர்ந்த நட்சத்திரங்களும்,
உதிரும் நட்சத்திரங்களும்
மீண்டும் ஒளிரும் என்ற நம்பிக்கையில் நான்...
சிகரம் பாரதியின் இக்கவிதை இலங்கையின் நாளிதழான "தினகரன்" வெளியானது...
நன்றி:
சிகரம் பாரதி
இல்லை
அடிக்கடி அவற்றுள்
சில நிலவுகள்
உதிர்ந்து விடுகின்றன
நீர்த்து போன
நட்சத்திரங்களைப் போல.....
இன்னும் சில நிலவுகள்
மின்னி மின்னி
மறைவதும் ஒளிர்வதுமாய்
விளையாட்டுக் காட்டுகின்றன
என்தன் வானில்...
உதிர்ந்த நட்சத்திரங்களும்,
உதிரும் நட்சத்திரங்களும்
மீண்டும் ஒளிரும் என்ற நம்பிக்கையில் நான்...
சிகரம் பாரதியின் இக்கவிதை இலங்கையின் நாளிதழான "தினகரன்" வெளியானது...
நன்றி:
சிகரம் பாரதி