நன்பர்களுக்கு வணக்கம்,
வானவல்லி புதினம் நான்கு பாகங்களாக வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வானதி பதிப்பகம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வானவல்லி வானதி'யில் கிடைக்கும்.
நண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சி.வெற்றிவேல்..
சாளையக்குறிச்சி...
வானவல்லி புதினம் நான்கு பாகங்களாக வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வானதி பதிப்பகம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வானவல்லி வானதி'யில் கிடைக்கும்.
நண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சி.வெற்றிவேல்..
சாளையக்குறிச்சி...