கருக்கரிவாள் பார்வையால் மனத்தைக் கீறி காதல் விதை தூவிவிட்டாள்...!
கரட்டுப் பாறையில் முளைத்திருக்கும் முரட்டு விதையாய் ஆழம் வரை வேர்விட்டு மெல்ல எட்டிப் பார்க்கிறது காதல்...!
சி.வெற்றிவேல்... சாளையக்குறிச்சி...