Jul 14, 2013

உதிரும் நான் -9

அவளைக் கண்ட பின்
அறிந்து கொண்டேன்...

கவிஞனைப்
புனையும் வல்லமை
கவிதைக்கும் 
உண்டென்பதை...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


16 comments:

  1. நல்ல கவிதை. படமும் பொருத்தம்! :)

    வாழ்த்துகள் வெற்றிவேல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் இனிய வருகையும் கருத்தும் மகிழ்ச்சியளிக்கிறது... மிக்க நன்றி...

      Delete
  2. அன்பின் வெற்றி வேல் - கவிஞன் கவிதையினால் புனையப்படட்டும் - என்றைக்கும் பெண்களூக்கு பலமதிகம் - குறுங்கவைதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      ஆமாம் தாங்கள் கூறுவதும் உண்மைதான்... நம்மை விட பல வகையில் பலம் பொருந்தியவர்கள் அவர்கள். வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. ரசித்தேன்... பாராட்டுக்கள்...

    தொடர்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. தங்கள்
    கைவண்ணம் அழகாயிருக்கே...
    தங்கள்
    இனிய வரிகளைப் பார்க்க
    அடிக்கடி வருவேன்...
    இன்னும்
    சிறந்த வரிகளை எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் முதல் வருகைக்கு மிகக் நன்றி. தங்களை இனிய இன் முகத்தோடு வரவேற்கிறேன்... தொடர்ந்து தாங்கள் வருகை புரிய வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. அடுத்த கவிஞர் ரெடியா?!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த கவிஞர்....!

      பெயர் நல்லாத்தான் இருக்கு!

      Delete
  7. நல்ல கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. அட.... இங்கிருந்து கூட அங்கு வரலாமா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஸ்ரீராம்...

      ஆமாம்... இங்கிருந்தும் அங்கு செல்லலாம்...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...