Jun 11, 2013

உதிரும் நான் -4


நத்தை
 தன் முதுகில் 
சுமந்து செல்லும்
நீர்க்குடம் போலத்தானடி
என் காதல்...

என் சுமையும்
அதுதான்...
என்னை உயிர்ப்பிப்பதும்
அதுதான்-


-------வெற்றிவேல்...
  சாளையக்குறிச்சி...



15 comments:

  1. Replies
    1. வணக்கம் அண்ணா...

      எப்போதுமே அது, சுமக்க இயலா, சுகமான சுமை தான்... முதல் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. சுமை சுகமாகட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா... தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. அருமையான சுமை! அனுபவிக்கும் சுமை!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி, தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. Anonymous12:24:00 AM

    அருமையான கவிதை சகோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சுந்தர், தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. Anonymous7:09:00 PM

    அருமை.. அருமை..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜெஷ்வா...

      தொடர் வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  6. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. அன்பின் வெற்றி வேல் - சுமக்க இயலாத சுகமான சுமை - நல்லதொரு சிந்தனை - சுமை சுகமானதாக இருப்பதினால் சுமப்பதும் இயலும். காதலில் வெற்றி என்பது தோல்வி என்பதை விட அதிக விழுக்காடு உண்டு. உன்னாலும் சுமக்க இயலும் வெற்றிவேல். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...