Jun 30, 2013

ஏனடி?

நீ சென்ற 
என் காதலை நினைத்து 
ஏங்கித் தவித்து வருந்திய 
என்மனம்- இன்று ஏனோ
மறத்தும் போய்விட்டது...

ஆனால்
கார்மேகத்தினடையே 
தோன்றும் பேரொளியாய்
உன் முகம் மட்டும்
திரும்ப திரும்ப என்மனதில்
தோன்றி
நீர் பெருக்கை பெருக்கச்
செய்வதேனடி?

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

16 comments:

  1. மறந்தும் மறவாத காதல் தரும்
    மன வலியது தந்த கவிதை வரிகளில்
    துன்பத்தின் சாரல் மிகையாக உள்ளது
    அருமை ! வாழ்த்துக்கள் சகோ மேலும்
    சிறப்பான வரிகள் தொடர்ந்திட இங்கே ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி,

      முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. நீர்கொண்ட வேதனை நீங்காமல் உனைவாட்ட கண்கள்
    கார்மேகம் ஆனதோ சொரிந்து.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி தோழி...

      Delete
  3. அழுவதால் பயனென்?
    நோவதால் பயனென்?
    ஆனதனைத்தும்
    ஆதி சித்தமே என்று தெளி...

    ReplyDelete
    Replies
    1. முயற்ச்சிக்கிறேன் அண்ணா...

      Delete
  4. Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. அருமையான காதல் வரிகள்! சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. அத்தனையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா. தொடர்ந்து வாருங்கள்...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...