உறக்கத்தில் நான்
அதில் தோன்றும் கனவெல்லாம் நீ!!!
முகம் பார்க்கும் நான்
அதில் தோன்றும் பிம்பமாய் நீ!!!
இரவெல்லாம் நான்
அதன் உறக்கமெல்லாம் நீ!!!
வெளிச்சத்தில் நான்
அதன் நிழலெல்லாம் நீ!!!
மழையில் நனையும் நான்
என்னை நனைக்கும் மழையாய் நீ!!!
தாகத்தில் நான்
தூரத் தெரியும் கானல் நீராய் நீ!!!
தூரப் பறக்கும் பறவையாய் நான்
நான் துரத்தும் வான் முகிலாய் நீ!!!
கார் மேகமாய் நான்
என்னைக் கிழிக்கும் மாய மோகினியாய் நீ!!!
காண்பதெல்லாம் நான்
காணும் காட்சியெல்லாம் நீ!!!
வாழ்வதெல்லாம் நான்
என்னை வாட்டும் துயரமெல்லாம் நீ!!!
தொலைந்து போன நான்
தூரத் தெரியும் விளக்காய் நீ!!!
உடலாய் நான்
என்னுள் ஓடும் உயிராய் நீ!!!
............................................................................வெற்றிவேல்
அதில் தோன்றும் கனவெல்லாம் நீ!!!
முகம் பார்க்கும் நான்
அதில் தோன்றும் பிம்பமாய் நீ!!!
இரவெல்லாம் நான்
அதன் உறக்கமெல்லாம் நீ!!!
வெளிச்சத்தில் நான்
அதன் நிழலெல்லாம் நீ!!!
மழையில் நனையும் நான்
என்னை நனைக்கும் மழையாய் நீ!!!
தாகத்தில் நான்
தூரத் தெரியும் கானல் நீராய் நீ!!!
தூரப் பறக்கும் பறவையாய் நான்
நான் துரத்தும் வான் முகிலாய் நீ!!!
கார் மேகமாய் நான்
என்னைக் கிழிக்கும் மாய மோகினியாய் நீ!!!
காண்பதெல்லாம் நான்
காணும் காட்சியெல்லாம் நீ!!!
வாழ்வதெல்லாம் நான்
என்னை வாட்டும் துயரமெல்லாம் நீ!!!
தொலைந்து போன நான்
தூரத் தெரியும் விளக்காய் நீ!!!
உடலாய் நான்
என்னுள் ஓடும் உயிராய் நீ!!!
............................................................................வெற்றிவேல்
வெற்றிவேல் அவர்களே....
ReplyDeleteஅருமை... அசத்திட்டீங்க... வாழ்த்துக்கள்...
வணக்கம் அண்ணா...
Deleteதங்கள் முதல் வருகைக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...
அழகான வார்த்தைக் கோர்வை
ReplyDeleteகலக்கல்.....கலக்குங்கள் :)
வணக்கம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்...
Deleteதொடர்ந்து வருகைத் தந்து சிறப்பியுங்கள்...
அழகிய காதல் வரிகள்!அருமை!
ReplyDeleteநீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்துள்ளீர்கள்...
Deleteவணக்கம் அண்ணா, தங்கள் வருகைக்கும், அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்...
vetri super... antha nee yaaru???? may i know her name????
ReplyDeleteநீ???
Deleteஉங்களுக்குச் சொல்லாமலா நண்பா???
காலம் வரும்போது கண்டிப்பாக அனைவருக்கும் உரக்க சொல்லலாம் நண்பா...
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
என்னப்பா வெற்றிவேல் காதல் கடிதம் எழுதி காண்பிக்க வேண்டியவர்களிடம் காட்டாமல் எங்ககிட்ட அப்ரூவல் வாங்க வந்துட்டீங்க
ReplyDeleteஹ ஹா ஹாஆஆ
Deleteஅங்கயும் அனுப்பியாச்சு எழில்க்கா...
நீங்க படிச்சி நல்லாருக்குன்னு சொன்னாலே ஓகே தான்...
என்னய்யா நடக்குது , பலமான காதல் காற்று வீசுது போல .. ம்ம்ம் .. எல்லாம் சுபமாக அமைய வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா. எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆகுது...
Deleteகாற்றோடு நின்றுவிட்டால் போதுமே? அது புயலாக அல்லவா மாறிக் கொண்டு இருக்கிறது... நீலம் போன்று கடைசியில் சுபமாக அமைந்தால் நல்லதே...
Supar
ReplyDeleteவணக்கம் நண்பா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்...
DeleteUyier Kavithai puthumaiyaana !
ReplyDeleteஉயிர் கவிதை- கேட்கவே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது...
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பா...
பல வெற்றிகளை பெற்று மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா .
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அண்ணா...
Deleteவருகைக்கும்...
வணக்கம், நன்றிகள்...
பிரிவில் வாடும் இளைஞனின் கவிதை .பாராட்டுகள் !!!
ReplyDeleteதங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
DeleteSuper. Nalla iruku. Suba maangalyam thandhunanena ok than. Kaadhalla moolgidaadheenga. Ulagam romba perusu thambi... Vaalthukkal ullame.
ReplyDeleteஎன்ன நண்பா? மந்திரம்லாம் பலமா இருக்கு. அய்யர் வேலைலாம் எப்போ பார்க்க ஆரம்பிச்சீங்க!!!
Deleteதங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய கருத்துக்கும் அன்பு வருகைக்கும் மிக்க நன்றி நண்பா...
ennapa vetri enna ithellam.... sollave illa... romba naalave oru maargama iruka neee. all the best.... antha ponnu kita poi sollu intha kavithaya.. vazhthukkal vetri...
ReplyDeleteஇதுலாம் சொல்லிட்டா மலர் வருது... முன்னாடியே சொல்றதுக்கு...
Deleteதங்கள் வாழ்த்து போலவே எல்லாம் அமையட்டும்...
வலைக்குள் படுத்திருக்கிறேன் நான்
ReplyDeleteஇரத்தம் குடிக்க அலையும் நுளம்பாய் நீ !
எப்பூடி...........ஹிஹிஹி !
இதுவும் சூப்பரா இருக்கே ஹேமா...
Deleteரெண்டுமே தூங்க விடாம பண்றதுதானே!!!
ada daaa...
ReplyDeleteஅட டா... என்ன நண்பா இதோட நிப்பாட்டிட்டீங்க...
ReplyDeleteஇன்னும் ஏதாவது சொல்ல்லிட்டுப் போங்க...
நன்றி, வணக்கம் நண்பா..
மேகத் திரை விலக்கி
ReplyDeleteசிகப் பழகு பொட்டுக்காரன்
முகன் காட்டி சிரித்திடவே
செவ்வாயோ முகம் சிவந்தாள்
தடை கலைந்து தடன் பதிக்க
மடை திறந்த வெள்ளமென
கடை கண்ணே விடியலாக
வாழ்த்துக்கள் என்றும் உண்டு
தங்கள் கவிதையும் அருமை...
Deleteதொடர்ந்து வாருங்கள்...
வருகைக்கு மிக்க நன்றி...