Sep 1, 2015

உதிரும் நான் -37

ரேடாரிலும் அகப்படாமல் எங்கோ
தொலைந்துபோனது மனம்...

சோனார் அலைகளிலும் சிக்காமல் 

புதைந்துபோனது எங்கோ???

உன்னுள் தொலைந்துபோயிருந்தால்
திருப்பிக் கொடுத்துவிடடி

மீட்டுக் கொள்கிறேன் என்னை!


 சி.வெற்றிவேல்...
 சாளையக்குறிச்சி...

4 comments:

  1. அருமையான காதல்க்கவி.

    ReplyDelete
  2. வணக்கம்...வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்...நன்றி.கவிதை நன்று.

    ReplyDelete
  3. அன்பின் இனிய
    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
    நலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...