tag:blogger.com,1999:blog-8423185253568825496.post8522640574724001277..comments2023-10-14T17:46:22.211+05:30Comments on இரவின் புன்னகை: இருண்டகால தேடல்: யார் இந்த களப்பிரர்கள்?வெற்றிவேல்http://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-8423185253568825496.post-48686871257280943142017-11-02T10:05:14.915+05:302017-11-02T10:05:14.915+05:30முட்டாள்களின் கூடாரம். ஐயனார் கருப்பசாமி போன்றவை ப...முட்டாள்களின் கூடாரம். ஐயனார் கருப்பசாமி போன்றவை பெளத்த மத சான்றா? நடராஜர் பெளத்த சமயமா? சரியான பேத்தல்.. உங்க கற்பனைக்கு அளவில்லையா. கொடுமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-73346581479292049152014-01-03T18:12:16.766+05:302014-01-03T18:12:16.766+05:30நீர் காட்டிய ஆதாரமானது நாடார் என்ற பனையேறி நளவரான ...நீர் காட்டிய ஆதாரமானது நாடார் என்ற பனையேறி நளவரான சானார்கள் வெள்ளாளர்களுக்கு எதிராக எழுதிய கட்டுகதை.<br /><br />வேளிர் என்போர் வேட்டுவ குல மக்களே ஓரி,அதியமான்,பாரி இவன்லாம் பார்க்க மன்னன் போலவா தோனுது. அவர்கள் வேட்டுவர்கள்.<br /><br />களப்பிரர் = காளா +ஆபீரர் =கரிய நிறம் உள்ள இடையர்.Anonymoushttps://www.blogger.com/profile/01423442523502800216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-8598603796571270882013-10-24T15:43:03.328+05:302013-10-24T15:43:03.328+05:30ஆர்வத்தைத் தூண்டும் பல தகவல்கள், உங்கள் பதிவிலும் ...ஆர்வத்தைத் தூண்டும் பல தகவல்கள், உங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும்! <br />உங்கள் பதிவிற்கும் ஆராய்ச்சிக்கும் வாழ்த்துக்கள் வெற்றிவேல்! அழிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள ஆய்வாளர்கள் உதவவேண்டும்..தொடர்கிறேன்...நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-36189456391280876212013-10-22T22:28:34.756+05:302013-10-22T22:28:34.756+05:30வணக்கம் அண்ணா...
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. கண...வணக்கம் அண்ணா...<br /><br />தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் போது ஆசிவகம் தமிழர் அணுவியம் என்ற புத்தகத்தைப் படிக்கிறேன். <br /><br />உண்மைதான், நிறைய படிக்கவேண்டும். அதிலும் எந்த சார்பும் இல்லாமல் தேடினால் தான் களப்பிரர் பற்றி அறிந்து கொள்ள இயலும் என்பதை முதல் பதிவு எழுத தேடும் போதே அறிந்து கொண்டேன்...<br /><br />வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-61861123808176070362013-10-21T18:59:57.340+05:302013-10-21T18:59:57.340+05:30ஆகா வெற்றி நல்ல பணி வெற்றிபெறுக...
இருண்ட காலத்தி...ஆகா வெற்றி நல்ல பணி வெற்றிபெறுக...<br /><br />இருண்ட காலத்தின் மீது ஒளி பாய்ச்ச நிறைய படிக்க வேண்டும்... பரந்துபட்ட பார்வை வேண்டும் குறிப்பாக எல்ல்லவற்றிற்கும் மேல் நின்று சமநிலையில் பார்க்க வேண்டும் நாம் விரும்புவதை அல்ல உண்மையை பேச வேண்டும்...<br /><br />நமது சமூகத்தில் பலப் பல மாற்றங்கள் .... <br /><br />நிறைய படியுங்க. <br /><br />ஆசிவகம் தமிழர் அணுவியம் என்ற நூல் ஒன்று இருக்கிறது... <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-13678507733451725352013-10-21T14:32:43.815+05:302013-10-21T14:32:43.815+05:30வணக்கம்...
ஆமாம், மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களும...வணக்கம்...<br /><br />ஆமாம், மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களும் அப்படித்தான் குறிப்பிடுகிறார். களப்பிரர்கள் என்பவர்கள், முத்தரையர்கள் தான் என்று. விக்கி பபீடியாவில் வரும் காலங்களில் களப்பிரர்கள் பற்றி பதிவேற்றுகிறேன் நண்பா...<br /><br />தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-83645372829685344242013-10-12T20:41:52.627+05:302013-10-12T20:41:52.627+05:30களப்பிரர்கள் புதுக்கோட்டைப் பகுதியை ஆண்ட முத்தரையர...களப்பிரர்கள் புதுக்கோட்டைப் பகுதியை ஆண்ட முத்தரையர் என்ற கருத்தும் வழங்கி வருகிறது. <br />களப்பிரர்கள் அழிக்கப்பட்டு அவர்கள் முற்றிலும் விரட்டப்பட்ட பின் எஞ்சியவர்கள் தான் இந்த முத்தரையர் என்று தான் அனைவரும் நம்புகின்றனர். மாறாக முத்தரையர் தான் இந்த களப்பிரர்கள் என்ற கருத்து செயலற்று, களப்பிரர் தான் முத்தரையர் என்ற கருத்து ஓங்கி விடுகிறது.// இதற்கும் போதுமான ஆதாரங்கள் கிடைத்ததாக தெரியவில்லயே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-44059017268710914602013-10-02T09:14:26.522+05:302013-10-02T09:14:26.522+05:30வணக்கம் அண்ணா...
வருகைக்கும் இனிய கருத்துக்கும் ம...வணக்கம் அண்ணா...<br /><br />வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-15878900715842305292013-10-02T08:01:32.433+05:302013-10-02T08:01:32.433+05:30தெரியாத தகவலை தெரிவித்தமைக்கு நன்றி.தெரியாத தகவலை தெரிவித்தமைக்கு நன்றி.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-35742113907194165652013-09-18T19:19:54.564+05:302013-09-18T19:19:54.564+05:30நான் கல்கியின் படைப்புகளை இங்கு உசாத்துணை (Referen...நான் கல்கியின் படைப்புகளை இங்கு உசாத்துணை (Reference)யாக காட்டவில்லை. அதில் வரும் ஒரு நிகழ்வினைத் தான் குறிப்பிடுகிறேன். மற்றபடி இங்கு நான் களப்பிரர்கள் பற்றி தான் தேட முற்படுகிறேன். கல்கியைப் பற்றியது அல்ல...<br /><br />தைகள் இனிய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி... வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-34464482956568034692013-09-18T19:03:52.481+05:302013-09-18T19:03:52.481+05:30நல்லது. அப்படியே கல்கியின் படைப்புகளையும் உங்களின்...நல்லது. அப்படியே கல்கியின் படைப்புகளையும் உங்களின் கட்டுரைக்கு reference ஆக்கிக் கொள்ளுங்கள். சூப்பரா இருக்கும். அட்ராசக்க!noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-55270803645109016702013-09-18T13:28:47.457+05:302013-09-18T13:28:47.457+05:30வணக்கம்,
எனக்கு திராவிட கலாச்சாரம் போன்ற தாங்கள்...வணக்கம், <br /><br />எனக்கு திராவிட கலாச்சாரம் போன்ற தாங்கள் கூறும் கருத்துகள் அனைத்தும் புதிது. தங்கள் தகவலுக்கு நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-77408609994012884382013-09-18T13:25:02.305+05:302013-09-18T13:25:02.305+05:30வணக்கம்,
நான் புனைக் கதைகளை வரலாற்று கட்டுரையோடு...வணக்கம், <br /><br />நான் புனைக் கதைகளை வரலாற்று கட்டுரையோடு இழுக்கவில்லை. அவை புனைக்கதை, அதன் கதையோட்டம் அனைத்தும் கற்பனைதான் என்றாலும் அதில் வரும் கதாபாத்திரங்கள் வாழ்க்கை முறை அனைத்தும் உண்மையே. <br /><br />அக்காலங்களில் சமணம் மற்றும் பவுத்தம் தான் தமிழகத்தில் மேலோங்கி இருந்தது. இதனை தங்களால் மறுக்க இயலுமா????வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-82060545384022104352013-09-18T13:21:48.956+05:302013-09-18T13:21:48.956+05:30வணக்கம் அட்ராசக்க,
கல்கி வரலாற்று ஆசிரியர் என்பதி...வணக்கம் அட்ராசக்க,<br /><br />கல்கி வரலாற்று ஆசிரியர் என்பதில் சந்தேகம் இருக்கலாம் ஆனால் அவர் தமிழக வரலாற்றை அறிந்தவர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வரலாற்றை திறம்பட தெரியாமல் எப்படி பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற புதினங்களை படைக்க இயலாம். <br /><br />விருப்பப்பட்டால் சுவற்றில் முட்டிக்கொல்லுங்களேன், யார் வேண்டாம் என்றது...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-43177035629691849922013-09-18T13:18:24.886+05:302013-09-18T13:18:24.886+05:30ஆமாம்,
ஆழமான ஆய்வுகள் மிக அவசியம் தான் அண்ணா... ...ஆமாம், <br /><br />ஆழமான ஆய்வுகள் மிக அவசியம் தான் அண்ணா... தகவலுக்கு நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-22076780656441686812013-09-18T09:27:09.204+05:302013-09-18T09:27:09.204+05:30நான் கூறியதை தவறாக விளங்கி உள்ளீர்கள், தமிழர்கள் இ...நான் கூறியதை தவறாக விளங்கி உள்ளீர்கள், தமிழர்கள் இலங்கையில் பொன்பற்றி திராவிட கலாச்சார பண்பாடு தொட்டு உள்ளனர். நான் கூறியது எந்தவொரு தனி தமிழரும் தம் மூதாதையரை பரம்பரையாய் வம்சாவளியாய் 16-ம் நூற்றாண்டுக்கு முன் தேடுவது சாத்தியம் இல்லை. இதனை ஆங்கிலத்தில் Geneology, Ancestry என்பார்கள். இலங்கையில் தமிழ் குடிகள் சிறிய அளவில் அதாவது ஆக கிமு முதல் நூற்றாண்டு தொட்டே இலங்கையின் பல பாகங்களில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-19773159332653659652013-09-18T09:14:33.183+05:302013-09-18T09:14:33.183+05:30அதியமான் ஆட்சியின் பின்னே களப்பிரர்கள் ஆட்சி ஏற்பட...அதியமான் ஆட்சியின் பின்னே களப்பிரர்கள் ஆட்சி ஏற்படுகின்றது. ஆனால் இருவர்களும் வட தமிழக - தென் கன்னட பகுதியில் எழுந்து வந்தததோடு வேளிர் குலத்துக்கு எதிராகவும், உழைக்கும் வர்க்கமான வெள்ளாளரை முன் நிறுத்தியும் உள்ளார்கள். சமண மதத்தவர்களாய் காணப்படுகின்றார்கள். ஆக இருவரும் ஒருவரோ அல்லது நெருங்கிய தொடர்புடையோராய் இருந்திருக்க வேண்டும். களப்பிரர்கள் மூவேந்தரை வீழ்த்தி சமணத்தையும், தமிழையும், உழைப்பாள Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-61168552839465843002013-09-17T22:33:15.693+05:302013-09-17T22:33:15.693+05:30//இதுதான் நிஜம் என்று கல்கி சொல்வதையும் மறுப்பதுக்...//இதுதான் நிஜம் என்று கல்கி சொல்வதையும் மறுப்பதுக்கு இல்லை விசயன் மற்றும் இக்பால் செல்வன் சார்!//<br /><br />கல்கி வரலாற்றாசிரியரா தனிமரம் அவர்களே? சுவற்றில்தான் முட்டிக்கொள்ள வேண்டும். எதுக்கும் மதன் <i>சாரிடம்</i> கேட்டுப் பாருங்களேன். அட்ராசக்க!noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-14737188827246270942013-09-17T22:12:42.128+05:302013-09-17T22:12:42.128+05:30// கல்கி எழுதிய நாவல்களான பொன்னியின் செல்வன், சிவக...// கல்கி எழுதிய நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதத்தில் கூட முக்கிய கதாபாத்திரங்களில் சமணர்கள் வந்து செல்வார்கள். <br />//<br /><br />அய்யோ ராமா! என்ன ஏன் இப்படி சோதிக்கிற? <br /><br />புனைகதைகளை ஏன் வரலாற்றுக் கட்டுரைக்குள் இழுக்கிறீர்கள் பாஸ்? உங்களின் முயற்சியை அவை கேலிக்கூத்தாக்குகின்றன. அட்ராசக்க!noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-17058830334492849142013-09-17T11:49:19.664+05:302013-09-17T11:49:19.664+05:30தகவலுக்கும், இனிய வருகைக்கும் மிக்க நன்றி...தகவலுக்கும், இனிய வருகைக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-45823790788695928092013-09-17T11:48:24.768+05:302013-09-17T11:48:24.768+05:30வேளாளர், வேளிர் பற்றி பல தகவல்கள் வழங்கியுள்ளீர்கள...வேளாளர், வேளிர் பற்றி பல தகவல்கள் வழங்கியுள்ளீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-88412493280349039202013-09-17T11:45:33.769+05:302013-09-17T11:45:33.769+05:30வணக்கம்...
மேலான தகவல்களுக்கும், இணைப்புகளுக்கும்...வணக்கம்...<br /><br />மேலான தகவல்களுக்கும், இணைப்புகளுக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-20819338481462092002013-09-17T11:39:08.240+05:302013-09-17T11:39:08.240+05:30வணக்கம் இக்பால் செல்வன் அண்ணா,
தங்கள் தகவல்களுக்க...வணக்கம் இக்பால் செல்வன் அண்ணா,<br /><br />தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. மேற்கூறிய தகவல்கள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கூர்மையாக ஆராயப்பட வேண்டும். அப்பொழுது தான் இது பற்றிய தகவல்கள் தெரியவரும்.<br /><br />ஒரு சந்தேகம், மேற்கூறிய பின்னூட்டத்தில் அதியமான் காலம் கி.மு மூன்று முதல் கி.பி இரண்டு வரை இருக்கலாம் என்கிறீர்கள். ஆனால் களப்பிரர்கள் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டின் வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-85909770865173258882013-09-17T11:30:59.484+05:302013-09-17T11:30:59.484+05:30வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும், இனிய கருத்து...வணக்கம் அண்ணா...<br /><br />தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-84448239263952960382013-09-15T17:36:58.714+05:302013-09-15T17:36:58.714+05:30வெள்ளாளர்கள் பெரும்பான்மையோனர் சமணர்களாக இருந்ததைய...வெள்ளாளர்கள் பெரும்பான்மையோனர் சமணர்களாக இருந்ததையும், யாழ்ப்பாண ஆரம்ப கால நூல்கள் அங்கு இந்தியாவில் இருந்து குடியேற்றம் நடைபெற்றதையும், 13-ம் நூற்றாண்டில் அங்கு தமிழரசு எழுப்பப் பட்டதையும், இலங்கையின் வடக்கிலோ, வேறு எங்கும் சமணம் வீற்றிருக்கவில்லை ( அனுராதபுரம் நீங்கலாக) என்பதையும் ஒப்பிட்டு நோக்கினால் பல போலி வரலாற்று புரட்டுக்கள் உடைபடும். அவ்வ்வ்வ் !Anonymousnoreply@blogger.com