tag:blogger.com,1999:blog-8423185253568825496.post6267218800544369162..comments2023-10-14T17:46:22.211+05:30Comments on இரவின் புன்னகை: பொய்க்கும் நதிகள்வெற்றிவேல்http://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8423185253568825496.post-24983752249597128252013-08-07T14:25:22.255+05:302013-08-07T14:25:22.255+05:30ஆமாம் ஏஞ்சலில்... தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை...ஆமாம் ஏஞ்சலில்... தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. பிளாஸ்டிக்கை முடிந்த வரை தவிர்ப்பதே நல்லது... <br /><br />தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-44722930746240501302013-08-06T20:57:41.118+05:302013-08-06T20:57:41.118+05:30உண்மை இதுதான .இப்போல்லாம் பீச்சில் நண்டு சிப்பிகளை...உண்மை இதுதான .இப்போல்லாம் பீச்சில் நண்டு சிப்பிகளை காண்பது அரிது .அப்பாவி கடல் வாழ் உயிரினங்கள் ப்ளாஸ்டிக்கை உணவென்று நினைத்து தின்று மரிக்கின்றன .<br /><br />Angelin Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-52314523317512804802013-08-06T20:52:45.309+05:302013-08-06T20:52:45.309+05:30அருமையான வலைதளம் ..என் பக்கம் வந்து பின்னூட்டமிட்ட...அருமையான வலைதளம் ..என் பக்கம் வந்து பின்னூட்டமிட்ட்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி வெற்றிவேல் .<br /><br /><br />Angelin. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-71678277299378862092013-07-03T11:44:33.677+05:302013-07-03T11:44:33.677+05:30அருமையான கவிதைகள் அருமையான கவிதைகள் Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-47144310695459463402013-07-02T19:36:12.306+05:302013-07-02T19:36:12.306+05:30அனைத்தும் அருமையானதாய் உள்ளதுஅனைத்தும் அருமையானதாய் உள்ளதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-62500595640017719202013-06-26T13:25:27.472+05:302013-06-26T13:25:27.472+05:30நாடாதிருந்தேன் எங்கிருந்தோ எனை நாடி வந்திங்கே
வாட...நாடாதிருந்தேன் எங்கிருந்தோ எனை நாடி வந்திங்கே <br />வாடா மலர் தந்து வாழ்த்துரைத்தாய் !!.................<br />வணங்குகின்றேன் வார்த்தைகளால் அலங்கரித்து <br />நான் வடித்த கவிதைக்கோர் மகுடம் சூட்டிய நன் மனதே <br />வாழ்க வாழ்க வலைத்தளம் உள்ளவரை இவ் வையகத்தில் <br />நாம் உள்ளவரை நிலைத்திருக்கட்டும் நீங்காது இன்று போல் <br />உனது நட்பும் எமக்கு நிலவைப் போல .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-65457538885968083132013-06-26T08:42:49.942+05:302013-06-26T08:42:49.942+05:30 நதியின் சோகம் ...! நதியின் சோகம் ...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-21785286672913469202013-06-26T07:35:49.658+05:302013-06-26T07:35:49.658+05:30///தன் கரைப் புற்க்களினால்
தானாக சுரந்தோடும் பசும...///தன் கரைப் புற்க்களினால் <br />தானாக சுரந்தோடும் பசும்பாலுடன்<br />கரையோர மரங்களின் <br />மனம் பரப்பும் பூக்களோடும்<br />இளம் காளையரின் தோல் நனைத்து<br />கன்னிப் பெண்களின் மார் தழுவி..<br /><br />தன் மடியில் துள்ளித் திரிந்த மீன்கள்<br />ஒற்றைக் காலில் காத்திருந்து இறைதேடும் <br />பச்சிகள் ///<br />என்று நீங்கள் வர்ணித்தது போலவே இருக்கும் நதிகரையில் உட்கார்ந்தால் ஆனந்தம் தான். ஆனால் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-36817179628675829162013-06-26T07:02:03.004+05:302013-06-26T07:02:03.004+05:30அருமையான வரிகள்... அருமையான வரிகள்... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-10102487476264832802013-06-26T05:16:09.897+05:302013-06-26T05:16:09.897+05:30உறக்கத்தில் இருந்து மீன வேண்டிய நேரம் இது. அருமையா...உறக்கத்தில் இருந்து மீன வேண்டிய நேரம் இது. அருமையான வரிகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-6656898680044135292013-06-25T22:15:30.712+05:302013-06-25T22:15:30.712+05:30விழிப்படையும் நேரமிது...... விழிக்கச் செய்யும் வரி...விழிப்படையும் நேரமிது...... விழிக்கச் செய்யும் வரிகள் இவை!! Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-2005399796026769532013-06-25T22:02:08.578+05:302013-06-25T22:02:08.578+05:30அழிவை நோக்கி தான்.... வேறெங்கே....
அழிவை நோக்கி தான்.... வேறெங்கே....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-20578927256269894752013-06-25T21:45:30.004+05:302013-06-25T21:45:30.004+05:30எங்கே போய்க்கிட்டு இருக்கோம் நாமன்னுதான் தெரியலைஎங்கே போய்க்கிட்டு இருக்கோம் நாமன்னுதான் தெரியலைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-70173270006620452592013-06-25T20:08:31.885+05:302013-06-25T20:08:31.885+05:30நதிக்கரையில் வீடு கட்டுவதை சேர்த்திருக்கலாம்.
&...நதிக்கரையில் வீடு கட்டுவதை சேர்த்திருக்கலாம். <br /><br />"புற்களினால்" என்றும் "பொட்டல்" என்றும் மாற்றிக்கொள்ளவும்..<br /><br />நன்றி...<br />கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-70390974847684687002013-06-25T20:04:58.857+05:302013-06-25T20:04:58.857+05:30மாசடைவது இயற்கை மட்டுமல்ல
மனிதனும் சேர்ந்துதான்......மாசடைவது இயற்கை மட்டுமல்ல<br />மனிதனும் சேர்ந்துதான்...<br /><br />அழகிய சிந்தனை. அருமையான கவிதை!<br />வாழ்த்துக்கள் சகோ!<br /><br />*எழுத்துப் பிழைகளை கவனியுங்கள்.. நன்றி!..இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-35898894436602312372013-06-25T19:45:22.493+05:302013-06-25T19:45:22.493+05:30அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது... வரிகள் அருமை...அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது... வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com