tag:blogger.com,1999:blog-8423185253568825496.post5806008355800412108..comments2023-10-14T17:46:22.211+05:30Comments on இரவின் புன்னகை: நாம் (தமிழ்) அழிந்து கொண்டிருக்கிறோமா? சில கேள்விகள்...!வெற்றிவேல்http://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-8423185253568825496.post-70181990232238754702013-10-21T23:55:01.993+05:302013-10-21T23:55:01.993+05:30வணக்கம் கிரேஸ்,
தாங்கள் தேடி வந்து படித்ததில் மிக...வணக்கம் கிரேஸ்,<br /><br />தாங்கள் தேடி வந்து படித்ததில் மிக்க மகிழ்ச்சி...<br /><br />தமிழிற்கு ஏதும் ஆகாது... அழகா சொல்லியிருக்கீங்க... மிக்க நன்றி. <br /><br />திங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-50663853783292331872013-10-21T21:12:57.664+05:302013-10-21T21:12:57.664+05:30தமிழ் மேலான உங்கள் காதலுக்கு மகிழ்ச்சி! இப்படி உங்...தமிழ் மேலான உங்கள் காதலுக்கு மகிழ்ச்சி! இப்படி உங்களைப் போல தமிழ் தேடல் கொண்டவர்கள் இருக்கும்பொழுது தமிழ் ஒளிந்து பிடித்துக் கூட விளையாடாது...அழிவதாவது...சில 'டமிலர்' தமிழ் பேசுவது இல்லையென்றால் தமிழ் அழிந்துவிடுமா என்ன? அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்! நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-29872584046426869132013-09-14T18:01:01.250+05:302013-09-14T18:01:01.250+05:30உண்மைதான் அண்ணா, தமிழ் இலக்கணம் வேறு எந்த மொழிக்கு...உண்மைதான் அண்ணா, தமிழ் இலக்கணம் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. பழமையானது, சிறப்பானது...<br /><br />தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-17693839124937486512013-09-07T01:49:24.464+05:302013-09-07T01:49:24.464+05:30நன்றி நணபா.என் எண்ணம் தமிழ்தான் உலகின் பழைய மொழி எ...நன்றி நணபா.என் எண்ணம் தமிழ்தான் உலகின் பழைய மொழி என்பதே.நமது இலக்கணம் போல் வேறு எந்த மொழிலும் வொவொரு எழுத்துக்கும்,அந்த எழுத்து மற்ற எழுத்துடன் இணையும்போதும் ஓர் இலக்கண முறைக்கு உட்பட்டுத்தான் நிற்கிறது.தமிழ் வொவொரு எழுத்தும் ஒரு தனி இலக்கியமே. Anonymoushttps://www.blogger.com/profile/17252411013934433466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-14206210277742668832013-09-05T19:40:12.442+05:302013-09-05T19:40:12.442+05:30உண்மைதான், நண்பா. தமிழின் வாசிப்பை நாம் அனைவருக்கு...உண்மைதான், நண்பா. தமிழின் வாசிப்பை நாம் அனைவருக்கும் குழந்தை பருவத்திலிருந்தே ஊட்ட வேண்டும்.<br /><br />தங்கள் வருகையும், தங்கள் கருத்தும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, வருகைத் தொடரட்டும்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-2068203857455884892013-09-05T19:37:37.960+05:302013-09-05T19:37:37.960+05:30பிழையில்லாமல் கருத்து வெளியிட வண்டும் என்ற தங்கள் ...பிழையில்லாமல் கருத்து வெளியிட வண்டும் என்ற தங்கள் எண்ணம் மிகவும் பிடித்துள்ளது நண்பா, பாராட்டுகள்.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-73821872963638343012013-09-05T19:36:01.964+05:302013-09-05T19:36:01.964+05:30வணக்கம் ஆதவன் அண்ணா...
ஆங்கிலத்தில் மோகம் காட்டுவ...வணக்கம் ஆதவன் அண்ணா...<br /><br />ஆங்கிலத்தில் மோகம் காட்டுவது வரும் காலத்தில் குறைந்துவிடும் என நம்புகிறேன்... உண்மைதான், தமிழ் எழுத்துகளை அறிந்தால் வாசிக்க யாருடைய உதவியும் தேவையில்லை என்பது உண்மைதான்... <br /><br />தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் வருகைத் தொடரட்டும்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-64296858973776604822013-09-05T19:31:05.439+05:302013-09-05T19:31:05.439+05:30வணக்கம்...
தங்கள் கருத்து அனைத்தும் உண்மையானதே. த...வணக்கம்...<br /><br />தங்கள் கருத்து அனைத்தும் உண்மையானதே. தமிழிற்கு உண்மையாக உழைப்பவர்களை நாம் கட்டாயம் அடையாளம் காண வேண்டும், உழைப்போம் அதற்காக...<br /><br />தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது... வருகைத் தொடரட்டும்...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-61865288695789887922013-09-02T08:37:58.376+05:302013-09-02T08:37:58.376+05:30எழுத்துப்பிழை காரணமாக முந்தைய கமென்டை டெலீட் செய்த...எழுத்துப்பிழை காரணமாக முந்தைய கமென்டை டெலீட் செய்துவிட்டேன் :)<br />//மற்ற மொழிகள் போல் அல்லாது தமிழ் தன்னை ஒவ்வொரு கட்டத்திற்கும், ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்பை தமிழ் இயற்கையாகவே கொண்டுள்ளது.//<br /><br />உண்மைதான் சக்தி !, அதேபோல தமிழின் செம்மொழி வடிவம் எழுத்துலகில் உயிருடன் இருப்பது மிகவும் ஆச்சரியமான விசயம், எல்லா மொழிகளும் இந்த செம்மொழி வடிவத்தை இழந்து கொண்டு Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-64218609527059353312013-09-02T08:32:31.468+05:302013-09-02T08:32:31.468+05:30This comment has been removed by the author.Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-34745000082980167652013-08-24T07:18:03.304+05:302013-08-24T07:18:03.304+05:30தம்பி வெற்றிவேலுக்கு வாழ்த்துக்கள். அருமையானதொரு க...தம்பி வெற்றிவேலுக்கு வாழ்த்துக்கள். அருமையானதொரு கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். நன்றி.என்னைப் பொறுத்தவரை கற்றுக் கொள்ள மிக எளிமையான மொழி தமிழ் மட்டுந்தான். "யாமறிந்த மொழிகளிலே" என்று பாரதி சொன்னது வெறும் பேச்சல்ல. கற்றுக் கொள்ள முயன்று பாருங்கள் தெரியும். தமிழ் எழுத்துக்களை கற்றுக் கொண்டாலே போதும்.எவருடைய துணையுமின்றி வாசிக்க முடியும். மற்ற மொழிகள் அப்படியல்ல. எழுத்துக்களை கற்றுக் Anonymoushttps://www.blogger.com/profile/01207461186417494408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-56182867999568661762013-08-21T14:39:13.984+05:302013-08-21T14:39:13.984+05:30"தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !..."தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !" - என்ற பாரதி இதுமட்டுமா? 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' என்றும்தான் பாடிச் சென்றிருக்கிறான். இதை கவித்துவ ஆழ் இரசனைக் கோட்பாடுகளால்தான் அலச முடியும்.<br />-தமிழ் அழியும் எனப் பரவலாகும் அல்லது மேற்கொள்ளும் பரப்புரை யார்? யாரால்? ஏன்? எதற்காக? நிகழ்த்தப்படுகிறது. தமிழ்பேசுவோரது மனவுறுதியை 'இயலாமை' கருத்துருவுக்குள் thoaranamhttps://www.blogger.com/profile/00297447092270965461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-85407423204157729462013-08-20T14:00:33.694+05:302013-08-20T14:00:33.694+05:30வணக்கம் அண்ணா...
அழகான விளக்கம் அளித்துள்ளீர்கள்....வணக்கம் அண்ணா...<br /><br />அழகான விளக்கம் அளித்துள்ளீர்கள்... மிக்க மகிழ்ச்சி...<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-17640938650866410822013-08-20T07:20:26.259+05:302013-08-20T07:20:26.259+05:30அப்படி மறைந்து போகக் கூடிய மொழி இல்லை தமிழ். ஒரு ப...அப்படி மறைந்து போகக் கூடிய மொழி இல்லை தமிழ். ஒரு பேப்பரில் பென்சிலில் தமிழ் என்று எழுதி அதை ரப்பரால் அழித்தால் 'தமிழ்' அழியும்! அவ்வளவுதான்! கவலை வேண்டாம் வெற்றி! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-58958072312993343232013-08-19T23:30:17.557+05:302013-08-19T23:30:17.557+05:30வணக்கம் நண்பா...
தங்கள் உறுதி மிகுந்த மகிழ்ச்சியள...வணக்கம் நண்பா...<br /><br />தங்கள் உறுதி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... <br /><br />தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிகுந்த நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-11366803100739748982013-08-19T23:27:48.485+05:302013-08-19T23:27:48.485+05:30தமிழ் வாழும் வளரும் வளரச் செய்வோம்.../// கேட்கவே ம...தமிழ் வாழும் வளரும் வளரச் செய்வோம்.../// கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா... நாளும் வளரச் செய்வோம் நம் தாய் மொழியை...<br /><br />மேலும் தாங்கள் கூறுவது உண்மைதான், தற்பொழுது ஆங்கில வழிக் கல்வி பயிலும் குழந்தைகள் தமிழை சரியாக எழுதுவதில்லை, பார்க்கும் போதே வருத்தமாக இருக்கிறது, நானும் பார்க்கும் குழந்தைகளை தமிழ் கற்றுக்கொள்ளும் படி வற்ப்புறுத்திக் கொண்டு தான் இருக்கிறேன்... நாம் தான் இது வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-86693361139900553432013-08-19T22:55:49.546+05:302013-08-19T22:55:49.546+05:30வணக்கம் அண்ணா...
தங்களைப் போன்றோரால் தான் தமிழ் இ...வணக்கம் அண்ணா...<br /><br />தங்களைப் போன்றோரால் தான் தமிழ் இன்னும் அதன் தன்னிலை மாறாமல் உள்ளது, நாம் தான் அதனைப் பாதுகாக்க வேண்டும்... தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா... தங்கள் வருகைத் தொடரட்டும்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-57818137189879377332013-08-19T20:45:34.208+05:302013-08-19T20:45:34.208+05:30தமிழ் என்று சொன்னவுடன் எத்தனை பதில்கள். தமிழ் என்ற...தமிழ் என்று சொன்னவுடன் எத்தனை பதில்கள். தமிழ் என்றும் சாகாது சாகவும் தமிழன் விடமாட்டான். உயிரினும் மேலாய் எம் மொழி காப்போம். உங்கள் பதிவிற்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-4685322935439836912013-08-19T10:57:40.954+05:302013-08-19T10:57:40.954+05:30மிக அருமையான என்ன ஓட்டத்திற்கு பின் எழுதி இருக்கிற...மிக அருமையான என்ன ஓட்டத்திற்கு பின் எழுதி இருக்கிறாய் வெற்றி.. பதிவில் அந்த உழைப்பு தெரிகிறது...<br /><br />தமிழ் வளருகிறது வளரும் எல்லாம் சரி <br /><br />என்னுள் இருக்கும் ஐயம் <br /><br />எழுத்துத் தமிழ் மெல்ல அழிந்து வருகிறது, ஒரு மொழியின் அழிவும் அதன் ஆளுமையும் அதன் வடிவத்தை இழக்கும் நேரத்தில் இருந்து தொடங்குகிறது என்று நினைக்கிறன்...<br /><br />ஆங்கில வழி கல்வி மூலமாக பயின்ற சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-18592164188994927592013-08-19T06:45:31.759+05:302013-08-19T06:45:31.759+05:30வணக்கம் உலகம் அழிந்த பின்பு கூட தமிழ் அழியாது மனி...வணக்கம் உலகம் அழிந்த பின்பு கூட தமிழ் அழியாது மனிதனை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழுக்கு அழிவில்லை தமிழை பற்றிய கேள்விகளும் பதில்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/11062312701103477138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-58010273211677603822013-08-18T22:22:44.385+05:302013-08-18T22:22:44.385+05:30வணக்கம் தோழி, களப்பிரர்கள் பற்றிய தெளிவான குறிப்பு...வணக்கம் தோழி, களப்பிரர்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை, நான் தேடி கிடைத்ததை விரைவில் தனிப் பதிவாக எழுதுகிறேன், <br /><br />வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழி... வருகை தொடரட்டும்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-83388516629792999972013-08-18T22:09:14.570+05:302013-08-18T22:09:14.570+05:30மிக சிறப்பாய் சொன்னீர்கள்... தமிழ் என்றுமே அழியாது...மிக சிறப்பாய் சொன்னீர்கள்... தமிழ் என்றுமே அழியாது அதை அழிக்கவும் முடியாது.. இந்த களப்பிரர்களைப் பற்றி உரைத்ததில் மட்டும் இன்னும் விளக்கம் தேவை எனத் தோன்றுகிறது... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-58961518308116854292013-08-18T22:03:26.446+05:302013-08-18T22:03:26.446+05:30தமிழிற்கு களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என படித்...தமிழிற்கு களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என படித்திருக்கிறேன், அதாவது அவர்கள் வந்த பிறகுதான் தமிழர்களின் நல்ல பழக்க வழக்கங்கள் மாறி கெட்டுப் போனதாகவும், அதன் நிலை மாறவே தமிழில் நன்னெறி நூல்கள் தோன்றியது என்றும் படித்துள்ளேன், அதனால் தான் அப்படி கூறினேன்... நானும் இது பற்றி தேடுகிறேன் நண்பா,,, கவனத்தில் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-62540336751722038192013-08-18T21:50:38.537+05:302013-08-18T21:50:38.537+05:30வணக்கம், முடிந்தவரை நாம் பிறமொழிகளை தவிர்த்து எழுத...வணக்கம், முடிந்தவரை நாம் பிறமொழிகளை தவிர்த்து எழுதுவதே நல்லது... <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-63600213022482088322013-08-18T21:42:27.996+05:302013-08-18T21:42:27.996+05:30வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும், இனிய கருத்து...வணக்கம் அண்ணா...<br /><br />தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.com