tag:blogger.com,1999:blog-8423185253568825496.post5550026977662465757..comments2023-10-14T17:46:22.211+05:30Comments on இரவின் புன்னகை: கடை திறப்பு -1: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.வெற்றிவேல்http://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8423185253568825496.post-2423723175719079742014-04-10T21:04:25.237+05:302014-04-10T21:04:25.237+05:30வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-52570976859835742082014-04-10T07:57:49.928+05:302014-04-10T07:57:49.928+05:30Arumai mikka nandriArumai mikka nandriAnonymoushttps://www.blogger.com/profile/11599264483813228991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-19094163148573842402014-04-09T20:50:36.325+05:302014-04-09T20:50:36.325+05:30தொடர்ந்து இணைந்திருங்கள் அண்ணா...
நன்றி...தொடர்ந்து இணைந்திருங்கள் அண்ணா...<br /><br />நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-20320572451281076492014-04-09T06:14:44.024+05:302014-04-09T06:14:44.024+05:30அருமை வெற்றிவேல்.. தொடர்ந்து வருகிறேன்.அருமை வெற்றிவேல்.. தொடர்ந்து வருகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-66572962722429815332014-04-08T23:29:41.122+05:302014-04-08T23:29:41.122+05:30தொடர்ந்து வாருங்கள் அக்கா...
வருகைக்கு மிக்க நன்ற...தொடர்ந்து வாருங்கள் அக்கா...<br /><br />வருகைக்கு மிக்க நன்றி...<br /><br />கடை என்றால் கதவு என்று அர்த்தம். அந்த அர்த்தத்தில் அப்படி கூறுகிறார்கள் போல.<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-18105483484634470992014-04-08T22:55:32.679+05:302014-04-08T22:55:32.679+05:30நானும் கலிங்கத்துப்பரணியின் கூளி, பேய் எல்லாம் படி...நானும் கலிங்கத்துப்பரணியின் கூளி, பேய் எல்லாம் படித்துப் பயந்து விட்டுவிட்டேன்..கடை விரிப்புக்கு தொடர்ந்து வருகிறேன்..<br />கடை-கதவு என்ற அர்த்தத்தில் தானா இரவில், அடுக்களை கடையைச் சாத்தியாச்சு என்று சொல்கின்றனர்? பகிர்விற்கு நன்றி..<br /><br />வாழ்த்துக்கள் வெற்றிவேல்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-13616161721093482052014-04-08T21:39:10.253+05:302014-04-08T21:39:10.253+05:30பள்ளியில் போர் பாடியது பகுதியில் கலிங்க வீரர்கள் ம...பள்ளியில் போர் பாடியது பகுதியில் கலிங்க வீரர்கள் முள்ளில் சிக்கி கழண்டு எஞ்சிய முடிகளையும் கைகளால் புடிங்கிக்கொண்டு தங்களை சமணர்கள் என்றும் வில்லின் நாணில் இருந்த கயிற்றை தோளில் பூணூலாக அணிந்து கொண்டு தங்களை பிராமணர்கள் என்றும் சொல்லி தப்பித்த பாக்களை படித்திருப்பீர்கள். நானும் அதைத் தான் படித்தேன்.<br /><br />நிச்சயம் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் சிறந்த கருத்துகள் இங்கு கிடைக்கும் அண்ணா...<br வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-65234384462909382812014-04-08T21:34:37.556+05:302014-04-08T21:34:37.556+05:30தம்பி, ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைக்கும்படி ச...தம்பி, ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைக்கும்படி செய்கிறது நீ செய்யும் ஆராய்ச்சிகள்.. ///////////////////////////<br /><br />பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...<br /><br />முழுவதும் படித்தேன்.. கடைவிரிப்பு செய்யும் போதெல்லாம் ஆவியின் வருகை இருக்கும்..///////////////////////////////////////////////<br /><br />நிச்சயம் வாருங்கள் அண்ணா. அனைவரும் படிக்க வேண்டிய பகுதி அது. தெரிந்துகொள்ள வேண்டியது...<வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-74239646854397367062014-04-08T21:32:34.728+05:302014-04-08T21:32:34.728+05:30காஞ்சியிருக்கக் கலிங்கம் குன்றியது. இந்த உவமையை சொ...காஞ்சியிருக்கக் கலிங்கம் குன்றியது. இந்த உவமையை சொல்லியே சாண்டில்யன் கடல் புறாவை தொடங்கியிருப்பார். <br /><br />பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா... தொடர்ந்து இணைந்திருங்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-48921290576389344842014-04-08T21:29:35.455+05:302014-04-08T21:29:35.455+05:30வருகைக்கு நன்றி அண்ணா...வருகைக்கு நன்றி அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-65435693865383330402014-04-08T21:29:10.639+05:302014-04-08T21:29:10.639+05:30வணக்கம் அண்ணா...
தொடர்ந்து இணைந்திருங்கள். நானும்...வணக்கம் அண்ணா...<br /><br />தொடர்ந்து இணைந்திருங்கள். நானும் தொடர்கிறேன். தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-7809708579706421872014-04-08T13:55:16.912+05:302014-04-08T13:55:16.912+05:30கலிங்கத்து பரணியின் ஓரிரு பாடல்கள் படிக்கும் போது ...கலிங்கத்து பரணியின் ஓரிரு பாடல்கள் படிக்கும் போது படித்தவை! இந்த அளவிற்கு படித்தது இல்லை! தங்கள் ஆராய்ச்சி தொடரட்டும்! கடைவீதியில் நல்ல பொருட்கள் கிடைப்பதால் கட்டாயம் வருவேன்! தொடர்வேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-53380126556916044102014-04-08T07:45:40.042+05:302014-04-08T07:45:40.042+05:30தம்பி, ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைக்கும்படி ச...தம்பி, ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைக்கும்படி செய்கிறது நீ செய்யும் ஆராய்ச்சிகள்.. <br /><br />முழுவதும் படித்தேன்.. கடைவிரிப்பு செய்யும் போதெல்லாம் ஆவியின் வருகை இருக்கும்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-24182469231367382072014-04-08T06:07:26.508+05:302014-04-08T06:07:26.508+05:30காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்தது என்றொரு இருபொரு...காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்தது என்றொரு இருபொருள் உவமை வரும். மிக ரசித்த விஷயம். முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில்லை. இப்போது துவங்கி இங்கே படிப்பதில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. மயக்கும் அன்னைத் தமிழை அழகுறத் தந்துள்ளீர்கள். நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-16058670644175717812014-04-08T05:54:23.533+05:302014-04-08T05:54:23.533+05:30மயக்கும் வர்ணனை - பொருள் விளக்கமும்...மயக்கும் வர்ணனை - பொருள் விளக்கமும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-50208175980247332322014-04-08T00:25:00.314+05:302014-04-08T00:25:00.314+05:30வணக்கம் சகோதரர்
அருமையான தகவலைத் தந்தமைக்கு முதலில...வணக்கம் சகோதரர்<br />அருமையான தகவலைத் தந்தமைக்கு முதலில் நன்றிகள். நானும் கலிங்கத்துப் பரணி போரைப் பற்றிக் கூறுவது என்று தான் நினைத்திருந்தேன் தங்கள் பதிவைப் படிக்கும் வரை. பாடலை நன்கு விளக்கிய விதம் அருமை. கடை விரிப்பு தொடரட்டும். நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com