tag:blogger.com,1999:blog-8423185253568825496.post5211541127019492238..comments2023-10-14T17:46:22.211+05:30Comments on இரவின் புன்னகை: உதிரும் நான் -30வெற்றிவேல்http://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8423185253568825496.post-20263353221128846302014-02-24T23:36:42.612+05:302014-02-24T23:36:42.612+05:30வணக்கம் சகோதரி இனியா...
தங்கள் இனிய வருகைக்கும் க...வணக்கம் சகோதரி இனியா...<br /><br />தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...<br /><br />பெண்களும் கூறுகிறார்களா??? ஆச்சர்யமாக உள்ளது.<br /><br />வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-87258558985517987652014-02-24T10:23:11.882+05:302014-02-24T10:23:11.882+05:30வணக்கம் சகோதரா!
"சிறுக்கி மகளின்
சிரிப்பில் அ...வணக்கம் சகோதரா!<br />"சிறுக்கி மகளின்<br />சிரிப்பில் அகப்பட்டபின்<br />சின்னாபின்னமாகி<br />சீரழிவதேனோ???"<br />கவிதை அருமையாய் தான் இருக்கிறது இல்லை என்று சொல்லவில்லை ஆனால் இதை பெண்களும் தானே சொல்கிறார்கள் இல்லையா.<br />வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-16454312325501895882014-02-19T23:24:57.753+05:302014-02-19T23:24:57.753+05:30வணக்கம் அண்ணா...
கண்டிப்பாக தொடர்கிறேன். தங்கள் இ...வணக்கம் அண்ணா...<br /><br />கண்டிப்பாக தொடர்கிறேன். தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...<br /><br />தாங்கள் கடந்த முறை வலைப்பூவை பதியும் இனைப்பை அளித்தவுடனே முயன்றேன், எனது ஸ்மார்ட் போனில் பதிய இயலவில்லை. ஆதலால் தான் தாமதம். விரைவில் பதிவு செய்துவிடுகிறேன்...<br /><br />நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-69863731676857380022014-02-19T20:55:45.311+05:302014-02-19T20:55:45.311+05:30"சிறுக்கி மகளின்
சிரிப்பில் அகப்பட்டபின்
சின்..."சிறுக்கி மகளின்<br />சிரிப்பில் அகப்பட்டபின்<br />சின்னாபின்னமாகி<br />சீரழிவதேனோ???" என்ற வரிகள்<br />எனக்குப் பிடித்து விட்டது!<br />தொடருங்கள்...<br /><br />தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள். Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-54733256356362691372014-02-18T22:02:06.757+05:302014-02-18T22:02:06.757+05:30வணக்கம் அண்ணா...
கவிதையைப் பற்றி ஏதும் சொல்லாம போ...வணக்கம் அண்ணா...<br /><br />கவிதையைப் பற்றி ஏதும் சொல்லாம போறீங்க?<br /><br />இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-63271598387708161842014-02-18T22:00:55.008+05:302014-02-18T22:00:55.008+05:30ஏன் பாரதி.... இந்த கமென்ட் தான் போடணும்னு உங்களுக்...ஏன் பாரதி.... இந்த கமென்ட் தான் போடணும்னு உங்களுக்கு தோணுச்சா???? வேற ஏதும் தோணலையா....????<br /><br />நீண்ட நாள் கழித்து வந்துருக்கீங்க, நலமா???<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-43096171128608562762014-02-18T21:59:38.875+05:302014-02-18T21:59:38.875+05:30வணக்கம் சகோதரி...
அதற்காகவும் இருக்கலாம்.
தங்கள...வணக்கம் சகோதரி...<br /><br />அதற்காகவும் இருக்கலாம். <br /><br />தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-14083387875352485792014-02-18T21:58:33.580+05:302014-02-18T21:58:33.580+05:30வணக்கம் சகோதரி...
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்ம...வணக்கம் சகோதரி...<br /><br />தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. <br /><br />வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-10212608487891779072014-02-18T21:57:15.550+05:302014-02-18T21:57:15.550+05:30வணக்கம்,
உண்மை தான் அண்ணா...
தங்கள் இனிய வருகைக...வணக்கம்,<br /><br />உண்மை தான் அண்ணா... <br /><br />தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-35687888401416199472014-02-18T21:55:30.790+05:302014-02-18T21:55:30.790+05:30வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-41267127581339015182014-02-18T21:55:06.155+05:302014-02-18T21:55:06.155+05:30எல்லாம் விதி அண்ணா, நம்ம கையில் என்ன இருக்கிறது.
...எல்லாம் விதி அண்ணா, நம்ம கையில் என்ன இருக்கிறது.<br /><br />தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-53226370211268752482014-02-18T21:54:22.496+05:302014-02-18T21:54:22.496+05:30வணக்கம் அண்ணா...
தங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிற...வணக்கம் அண்ணா...<br /><br />தங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன் அண்ணா...<br /><br />நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-41670319687723375762014-02-18T21:53:26.584+05:302014-02-18T21:53:26.584+05:30வணக்கம் அண்ணா...
எதற்கு கவனம் தேவை என்று கூறவில்ல...வணக்கம் அண்ணா...<br /><br />எதற்கு கவனம் தேவை என்று கூறவில்லையே!!! <br /><br />சின்ன சின்ன விடயங்கள் வாழ்வின் விடியலைக் கொடுக்கிறது. உண்மைதான்...<br /><br />தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-58307689259565950172014-02-18T21:51:12.594+05:302014-02-18T21:51:12.594+05:30ஏன் இந்த சிரிப்பு???ஏன் இந்த சிரிப்பு???வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-76086609453780727192014-02-18T21:50:32.830+05:302014-02-18T21:50:32.830+05:30வணக்கம் வேதாம்மா...
ஏன் இந்த சிரிப்பு?????
தங்கள...வணக்கம் வேதாம்மா...<br /><br />ஏன் இந்த சிரிப்பு?????<br /><br />தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-49476136734567258862014-02-18T20:35:32.812+05:302014-02-18T20:35:32.812+05:30நல்ல கேள்வி....
நல்ல கேள்வி....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-79536746818970109742014-02-18T01:42:19.018+05:302014-02-18T01:42:19.018+05:30இக்கவிதையை வாசித்தால் உங்கள் காதலி சின்னாபின்னமாகி...இக்கவிதையை வாசித்தால் உங்கள் காதலி சின்னாபின்னமாகி விடுவார் போலிருக்கிறதே?சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-20258641399032382492014-02-17T21:28:00.770+05:302014-02-17T21:28:00.770+05:30சீராவதற்கோ? :)சீராவதற்கோ? :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-75017359668295097652014-02-17T16:43:31.300+05:302014-02-17T16:43:31.300+05:30மனதுக்குப் பிடித்தவரின் புன்னகை காந்தத்தை காட்டிலு...மனதுக்குப் பிடித்தவரின் புன்னகை காந்தத்தை காட்டிலும் பன் மடங்கு பலம் வாய்ந்ததல்லவா?Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-68876918029904931252014-02-17T11:19:24.308+05:302014-02-17T11:19:24.308+05:30சீரழிவது நீங்கள் மட்டுமல்ல ஆணினம் முழுவதுமே !
த ம ...சீரழிவது நீங்கள் மட்டுமல்ல ஆணினம் முழுவதுமே !<br />த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-77504669453147958302014-02-17T10:44:26.632+05:302014-02-17T10:44:26.632+05:30ஒரு பக்கம் சரித்திரம்,
மறுபக்கம் காதல்.. பின்றே தம...ஒரு பக்கம் சரித்திரம்,<br />மறுபக்கம் காதல்.. பின்றே தம்பி!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-70982166497677909442014-02-17T06:18:15.270+05:302014-02-17T06:18:15.270+05:30அதானே...! தெரிந்தே இப்படி மாட்டலாமா...?அதானே...! தெரிந்தே இப்படி மாட்டலாமா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-3651097801916360142014-02-17T05:15:35.115+05:302014-02-17T05:15:35.115+05:30வணக்கம் சகோதரா!
யாரப்பா அந்த சிறுக்கி மகள்!!!!!
பா...வணக்கம் சகோதரா!<br />யாரப்பா அந்த சிறுக்கி மகள்!!!!!<br />பார்த்துப்பா ஒரேடியாக சீரழிந்து விடாதே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-52461764371373765122014-02-17T05:12:01.330+05:302014-02-17T05:12:01.330+05:30வணக்கம்
தம்பி....
மிக கவனம்..... தொடரட்டும் சின்ன...வணக்கம்<br />தம்பி....<br /><br />மிக கவனம்..... தொடரட்டும் சின்ன பின்னம்.... ஒவ்வொரு சின்ன சின்ன ... விடயங்கள் வாழ்க்கையின் விடியலை தேடுகிறது.... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-66864607290822731002014-02-17T03:14:14.550+05:302014-02-17T03:14:14.550+05:30Haa Haa..Haa Haa..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com