tag:blogger.com,1999:blog-8423185253568825496.post4474438660030867037..comments2023-10-14T17:46:22.211+05:30Comments on இரவின் புன்னகை: தமிழக வரலாற்றில் களப்பிரர்கள் காலம் மட்டும் இருண்ட காலமானதேன்?வெற்றிவேல்http://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-8423185253568825496.post-66790818351490180572015-07-13T14:08:21.551+05:302015-07-13T14:08:21.551+05:30பதிவிடுவதற்கு முன் மயிலை சீனி வேங்கடசாமியின் நூலைப...பதிவிடுவதற்கு முன் மயிலை சீனி வேங்கடசாமியின் நூலைப் படித்துவிட்டுப் பதிவிட்டிருக்கலாம். <br />சோழர்களும் பாண்டியர்களும் அக்காலத்தில் செல்வாக்கிழந்து போய் விடவில்லை. இலங்கையில் பாண்டியர்களும் இரேணாட்டில் சோழர்களும் பல வெற்றிகளை அடைந்துள்ளனர். பிறநாட்டில் வெற்றிக்கொடி நாட்டுமளவுக்குத் தமிழ் அரசர்கள் இருந்த காலத்தில் களப்பிரர்கள் எங்கு ஆண்டார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வரலாறு என்பது மாயாவினோதப்பரதேசிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-5618573794122447222014-03-06T12:08:19.351+05:302014-03-06T12:08:19.351+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://thaenmaduratamil.blogspot.com" rel="nofollow">தேன் மதுரத் தமிழ்!</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-41452653190761084732014-03-02T03:05:31.395+05:302014-03-02T03:05:31.395+05:30Good r bad right r wrong u lead to. A healthy disc...Good r bad right r wrong u lead to. A healthy discussionAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-38771292756226204062013-12-17T03:23:35.071+05:302013-12-17T03:23:35.071+05:30///சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கௌமாரம் இவையெல்ல...///சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கௌமாரம் இவையெல்லாம் தாண்டி ஆசிவகம் என்றொரு மதமும் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது.///<br /><br /><br />தமிழர்களின் ஆசீவகத்திலிருந்து தான் சமணமும், பெளத்தமும் உருவாகியதெனவும் கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டிலிருந்து சமணம் வடக்குப் பரவியதே அல்லாமல் சமணம் தமிழ் நாட்டுக்கு வெளியே இருந்து வரவில்லை. சமணம் தமிழ்நாட்டில் உருவாகிய தமிழர்களின் மதம்.<br /><br viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-72665894814679797952013-10-28T12:33:40.093+05:302013-10-28T12:33:40.093+05:30வெறுமனே கொடுத்த நிலத்தை திரும்ப வாங்கிக்கொண்டது மற...வெறுமனே கொடுத்த நிலத்தை திரும்ப வாங்கிக்கொண்டது மற்றும் தானங்களை நிறுத்தியது கொண்டு மட்டும் பார்பனர்களுக்கு எதிரானவர்கள் என சொல்லிவிடமுடியாது காரணம் அதே போன்றவை பின்பும் நடந்துள்ளது. <br /><br />கேரள அரசரான மார்த்தாண்டவர்மா நம்பூரிதிகளை பிடிக்காமல் துரத்திவிட்டு பின்பு துளு பிராமணர்களை கொண்டு வந்து குடியேற்றினார். இப்போது அதைக்கொண்டு என்ன சொல்ல முடியும்? <br /><br />வள்ளுவர் தெளிவாக Rajasankarhttps://www.blogger.com/profile/11632647603647641971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-49043269896268951692013-10-27T21:03:54.346+05:302013-10-27T21:03:54.346+05:30மிகச் சிறந்த பதிவு வாழ்துக்கள்... தாங்கள் கூறியது ...மிகச் சிறந்த பதிவு வாழ்துக்கள்... தாங்கள் கூறியது போல களப்பிரர்கள் காலம் வைதீக சமயத்திற்க்கும், பிராமணர்களுக்குமே இருண்ட காலம்... தமில் மொழிக்கு அல்ல. <br /><br />கொல்லாமை, புலால் உண்ணாமை, பொய்யாமை, யாவரும் ஓரினம் இவற்றையே தங்கள் கொள்கையாக கொண்டவர்கள் அவர்கள்.. ஆனால் அவர்கள் ஆதரித்த மதம் முதலில் புத்தமாகவும் பின்னர் சமணமாகவும் இருந்ததால் சைவ மதம் தலைத்தோங்கி இருந்த தமிழக மக்களுடன் அவர்களால் Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-63187641589363442042013-10-25T21:45:10.474+05:302013-10-25T21:45:10.474+05:30வணக்கம் கிரேஸ்,
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்ற...வணக்கம் கிரேஸ்,<br /><br />தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...<br /><br />தெரியும் பட்சத்தில் தெரியப்படுத்துகிறேன்...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-35894224823177165322013-10-25T21:00:28.156+05:302013-10-25T21:00:28.156+05:30வணக்கம் வெற்றிவேல்!
பணி விரைவில் கிடைக்க வாழ்த்து...வணக்கம் வெற்றிவேல்! <br />பணி விரைவில் கிடைக்க வாழ்த்துகள்! உங்கள் வாழ்த்திற்கு நன்றி, கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன். உங்களுக்கும் இடமேதும் தெரிந்தால் சொல்லுங்கள், நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-90444363889438319792013-10-25T14:23:03.463+05:302013-10-25T14:23:03.463+05:30வணக்கம் தமிழ் பிரியன்...
தங்கள் வாழ்த்துகளுக்கு ம...வணக்கம் தமிழ் பிரியன்...<br /><br />தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-67753594526727197122013-10-25T14:20:41.455+05:302013-10-25T14:20:41.455+05:30வணக்கம் கிரேஸ்,
முற்றிலும் உண்மையே, மதத்தின் பெயர...வணக்கம் கிரேஸ்,<br /><br />முற்றிலும் உண்மையே, மதத்தின் பெயரால் நாம் நமது வரலாற்றை இழந்து கொண்டிருக்கிறோம். <br /><br />இல்லை, இன்னும் எங்கும் செல்ல ஆரம்பிக்கவில்லை. தற்பொழுது வேலை ஏதும் இல்லை. தேடிக்கொண்டிருக்கிறேன். பணி கிடைத்த பிறகுதான் பல ஊர்களுக்கு சென்று கல்வெட்டுகள் பற்றி தேடவேண்டும்... இப்போது புத்தகங்களில் மட்டுமே படித்துக்கொண்டிருக்கிறேன்...<br /><br />தங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும்,வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-12375817896855027292013-10-25T13:38:30.770+05:302013-10-25T13:38:30.770+05:30தகவலுக்கு மிக்க நன்றி...
புலவர்.கோ.தேவராஜன் அவர்க...தகவலுக்கு மிக்க நன்றி...<br /><br />புலவர்.கோ.தேவராஜன் அவர்கள் மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதிய புத்தகத்திற்கு எழுதிய பதிப்புரையில் சமணம், பௌத்தம், ஆசிவகம், வைதீகம் இவற்றோடு வட நாட்டோடு முற்றிலும் தொடர்பற்ற தமிழர் மதமும் இருந்ததாக ஐந்து மதங்களைக் குறிப்பிடுகிறார்...<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-29679290174693292252013-10-25T13:32:59.709+05:302013-10-25T13:32:59.709+05:30கடைசியாக என் முயற்ச்சியை பாராட்டிவிட்டீர்கள் நன்மா...கடைசியாக என் முயற்ச்சியை பாராட்டிவிட்டீர்கள் நன்மாறன்,<br /><br />மிக்க நன்றி... சில தகவல்களை கணினியில் உள்ளீடு செய்யும் போது சில பிழைகள், சொற்றொடர் மாறுபாடுகள் தவிர்க்க இயலவில்லை. தாங்கள் அதனை சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள். <br /><br />மிக்க நன்றி...<br /><br />உங்கள் வாயிலாக பல தகவல்களை அறிந்துகொண்டேன்... நன்றி.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-79144708398447937332013-10-25T13:30:03.372+05:302013-10-25T13:30:03.372+05:30எந்த சர்வீஸ்க்கு என்று அவர்களுக்குத் தான் தெரியும்...எந்த சர்வீஸ்க்கு என்று அவர்களுக்குத் தான் தெரியும்? யார் கண்டது.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-39524765550050645662013-10-25T13:25:59.737+05:302013-10-25T13:25:59.737+05:30நன்மாறன் அய்யா...
நான் ஆங்கில புத்தகத்திலிருந்து ...நன்மாறன் அய்யா...<br /><br />நான் ஆங்கில புத்தகத்திலிருந்து தகவல் எடுத்தேன், ஆதலால் தான் அப்படியே பெருவாளிடி என்று குறிப்பிட்டேன்... <br /><br />சரியான பெயரை குறிப்பிட்டுக் கூறியமைக்கு மிக்க நன்றி...<br /><br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-12952471144838129112013-10-25T13:23:17.827+05:302013-10-25T13:23:17.827+05:30உண்மைதான்...
திருத்தத்திற்கு நன்றி... உண்மைதான்... <br /><br />திருத்தத்திற்கு நன்றி... வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-81928682853430308092013-10-25T12:33:16.916+05:302013-10-25T12:33:16.916+05:30அக்காலத்தில் 'இந்து' மதம் இருந்ததில்லை. சை...அக்காலத்தில் 'இந்து' மதம் இருந்ததில்லை. சைவமும் வைணவமும்தான் இருந்தது. பின்னரே அவை புராணங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு இந்து மதம் தோன்றியது. சைவ மதம் ஆகம நெறிகளையும், வைணவ மதம் வேத நெறிகளையும் பின்பற்றின. பின்னர் ஏற்பட்ட கூட்டணியில் அவே வேதாகமமாக உருப்பெற்றன. <br /><br />இல்லாவிட்டால் இறைவனுக்கு உள்ளே 'அபிசேகமும்' வெளியே யாகம் வளர்ப்பதும் வந்திருக்காது.///////////////////////////வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-84336235349982135092013-10-25T12:30:14.028+05:302013-10-25T12:30:14.028+05:30வைதீகம் (வைணவம்?) முடங்கினால் சைவர்க்கு மகிழ்ச்சித...வைதீகம் (வைணவம்?) முடங்கினால் சைவர்க்கு மகிழ்ச்சிதானே? எதற்கு இருண்ட காலம் என்று சொல்லவேண்டும்?///////////////////////////<br /><br />அதாவது வைதீகம் முடங்கிக்கிடந்தால் அக்காலத்தில் அதாவது கி.பி. 1000 க்கு முன் சைவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்ப்பட்டிருக்கும். <br /><br />ஆனால் வைதீகம் முடங்கிக் கிடந்த காலத்தை எப்படி வைணவமும் சமணமும் கலந்த இந்து சமய ஆராய்ச்சியாளர்கள் (இக்கால) எப்படி ஏற்றுக்கொள்வர்???<br வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-84697078529826174852013-10-25T12:20:29.093+05:302013-10-25T12:20:29.093+05:30வணக்கம் வெற்றிவேல் இருண்ட கால தேடலில் உலகத் தமிழர்...வணக்கம் வெற்றிவேல் இருண்ட கால தேடலில் உலகத் தமிழர்களுக்கு வரலாற்றை ஆய்வு செய்து வரலாற்று உண்மைகளை மிக அழகாக ஆதாரங்களுடன் தெளிவாகச் சொல்லியிருப்பது உலகத்தமிழர்கள் மனதில் நிற்கிறீர்கள் வாழ்த்துக்கள் வெற்றிAnonymoushttps://www.blogger.com/profile/05462953442521325962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-64040422094282934622013-10-25T12:18:22.050+05:302013-10-25T12:18:22.050+05:30உங்களைப் போன்றோர் எழுதுவதை உசாத்துணையாகக் கொள்வது....உங்களைப் போன்றோர் எழுதுவதை உசாத்துணையாகக் கொள்வது...<br /><br />எங்களைப் போன்றோர் கூறியதை ஏன் உசாத்துணையாக எடுத்துக்கொள்ளக் கூடாது நண்பா... அதில் என்ன தவறு இருக்கப் போகிறது. யார் கூறினால் என்ன, உண்மையும் அதற்குரிய சான்றும் இருந்தால் போதாதா???வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-75645315097148399632013-10-25T12:15:54.448+05:302013-10-25T12:15:54.448+05:30வணக்கம்...
விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டத...வணக்கம்...<br /><br />விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது அந்த முது குடுமிப் பெருவழுதி தகவல் மட்டுமே... அதுவும் பார்த்து சரி செய்தபிறகே அந்த தகவலை சொன்னேன்... எந்த தகவல்களையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது அல்லவா...!<br />வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-47014213285323815352013-10-25T12:11:53.024+05:302013-10-25T12:11:53.024+05:30:):)வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-7369681539101580902013-10-25T12:11:32.580+05:302013-10-25T12:11:32.580+05:30பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-60163718922495568062013-10-25T12:08:57.917+05:302013-10-25T12:08:57.917+05:30வணக்கம் அண்ணா...
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்...வணக்கம் அண்ணா...<br /><br />தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-91023712777917221122013-10-25T12:08:20.818+05:302013-10-25T12:08:20.818+05:30வணக்கம் அண்ணா...
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்...வணக்கம் அண்ணா...<br /><br />தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8423185253568825496.post-47797021048874504922013-10-25T12:05:40.646+05:302013-10-25T12:05:40.646+05:30வணக்கம் அண்ணா...
என் தளத்தோடு தாங்கள் இணைந்து கொன...வணக்கம் அண்ணா...<br /><br />என் தளத்தோடு தாங்கள் இணைந்து கொன்டதில் மிக்க மகிழ்ச்சி... தங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி..வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.com