Mar 21, 2014

உதிரும் நான் -32

முதலில்
அவளது சிறுசிறு
அத்துமீறல்களைத் தான்
அனுமதித்தேன் என்னுள்...

பின்னர் சர்வாதிகாரமாய்
என்னை
முழுவதும்
ஆக்கிரமித்துவிடுவாள்
என்பதை அறியாதவனாய்...


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


உதிரும் நான், கவிதை, காதல் கவிதை, kathal kavithai, love poet, love, அத்துமீறல்கள்,

11 comments:

  1. போகட்டும் விடுங்க...

    ReplyDelete
  2. நடக்கட்டும் சந்தோஷம்தானே!
    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அப்படித்தான் ஆரம்பிக்கும் தம்பி.. சூதானமா இருக்கோணும்!! :) :)

    ReplyDelete
  4. நல்ல கவிதை... பாராட்டுகள்.

    ReplyDelete
  5. ரொம்ப நல்லாருக்குங்க தம்பி கவிதை எல்லாம்! சரி இப்படியே காதல் கவிதகளா எழுதிக் குவிக்க போறீங்களா? எப்ப கல்யாணச் சாப்பாடு? செந்தில் தம்பி!?

    ReplyDelete
  6. சர்வாதிகாரி அப்படித்தான்..முதலில் தெரியாது..

    நல்ல கவிதை..வாழ்த்துகள் வெற்றிவேல்.

    ReplyDelete
  7. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ஆஹா காதல் போதை!ஹீ அருமை கவிதை!

    ReplyDelete
  9. Visit : http://www.seenuguru.com/2014/03/tamil-blogging-day-1.html

    ReplyDelete
  10. ஓஹோ அப்படியா....!
    நல்ல கவிதை ...!

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...