Sep 19, 2013

இருண்ட கால தேடல்: களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்

கடந்த இரு பதிவுகளில் களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் காலம் ஏன் இருண்ட காலம் எனப்படுகிறது என்பது பற்றி பேசியிருந்தோம். இக்காலத்தில்  நடைமுறையில் இருந்ததாக  கூறப்படும் தமிழ் எழுத்து முறை மற்றும் இலக்கிய மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம். 

களப்பிரர்கள் காலத்தில் முக்கியமாக தமிழகத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் முன் எப்போதும், எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நடந்துள்ளது. அதாவது

Sep 14, 2013

உதிரும் நான் -21

பெருமழைக்குப் பின் 
உயிர் பெற்று எழும் 
சிறு காளானாய்

அவளைக் கண்ட பின்

உயிர்பெற்று விட்ட
என் காதல்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Sep 11, 2013

இருண்டகால தேடல்: யார் இந்த களப்பிரர்கள்?

கடந்த பதிவில் (மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்)  களப்பிரர்கள் பற்றியும், காணாமல் போன மூன்று நூற்றாண்டுகள் பற்றியும் பேசினோம். வரலாற்று ஆசிரியர்களால் இந்த களப்பிரர்கள் என்பவர்கள்  யார் என்பது பற்றி பல்வேறு அனுமானங்களும், கருத்துகளும் வழங்கி வருகிறது. அவை பற்றி நாம் இந்தப் பதிவில் மிகவும் விரிவாக தேடலாம்.

Sep 9, 2013

உதிரும் நான் -20

அவள் கோவிலுக்குச் 
செல்லும்போது மட்டுமே
நிகழும் அதிசயம் அது!

நவகிரகச் சிற்பங்களும்
உயிர்பெற்று- அவளைச் சுற்ற 
ஆரம்பித்து விடுவதேன்?

வெற்றிவேல்...
சளையக்குறிச்சி...




நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். சென்ற வருடம் நான் எழுதிய விநாயகர் எப்படி தமிழகம் வந்தார் என்ற பதிவையும் படித்துவிட்டுச் செல்லுங்கள்... அவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...


புள்ளையார் அதிர்ஷ்ட்டமும், தென்னகத்தில் அவர் வேரூன்றிய விதமும்

Sep 6, 2013

மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்

கடந்த தமிழ் பற்றிய பதிவில் களப்பிரர்கள் பற்றி குறிப்பிட்டுருந்தேன், அதாவது களப்பிரர்களின் காலத்தையே கடந்து வந்தது நம் தாய் மொழி... இந்த நவீன களப்பிரர்களை விரட்டாதா என்ன!!! பிறகு சிலர் இந்த களப்பிரர்கள் பற்றி தெளிவான விளக்கங்களை வேண்டி பின்னூட்டம் அளித்திருந்தனர். எனது தேடலுக்கும், என் பதிவிற்கும் சற்று இடைவெளி விழுந்தது உண்மையே.  மேலும் எந்த சார்பும் இல்லாமல் நடுநிலையில் தேடினால் மட்டுமே களப்பிரர்கள் பற்றி நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள இயலும்...