Jun 26, 2013

உதிரும் நான் -6

மழையில்லாத 
வறண்ட குளம் மாதிரி 
ஆகிவிட்டது 
என் மனம்...

நீயில்லாமல்
ஏதுமற்றதாய்!!!

வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...




14 comments:

  1. விரைவில் வளமடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வறட்சி விரைவில் பெறும் மலர்ச்சி!..

    வாழ்த்துக்கள்!

    த ம.3

    ReplyDelete
  3. நீர் பெற்று நிம்மதி பெருக

    ReplyDelete
  4. அடமழை பொழிய வாழ்த்துக்கள் சகோ :)

    ReplyDelete
  5. படத்திற்கேற்ற கவிதை.....

    விரைவில் நல்லது நடக்கட்டும்!!!!

    ReplyDelete
  6. படமும் கவிதையும் அருமை

    ReplyDelete
  7. வறண்ட குளம்
    நிரம்பித் ததும்பட்டும் ..!

    ReplyDelete
  8. எல்லாம் இந்த அரசன் கூட சேர்ந்து தான, நடக்கட்டும் நடக்கட்டும் ... :-)

    ReplyDelete
  9. படமும் கவிதையும் அருமை

    ReplyDelete
  10. நீரின்றி அமையாது உலகு. நீயின்றி அமையாது என் வாழ்வு என்பதை ஆணித்தரமாய் எடுத்தியம்பிய வரிகள். பாராட்டுகள் வெற்றிவேல்.

    ReplyDelete
  11. வருணபகவான் வந்துவிட்டாள்
    வளம் பெறும் என்று வாழ்த்துவோம்!

    ReplyDelete
  12. வணக்கம் வெற்றி அண்ணா!!!வரங்கள் பெருகிஇஅனிமை நிறையவாழ்த்துகிறேன் சொந்தமே!சந்திப்போம்.

    ReplyDelete
  13. படமும் கவிதை வரிகளும் அருமை. வறண்ட குளம் தனில் விரைவில் புது வெள்ளம் பாய வாழ்த்துகள் !!!

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...